• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பூதாகரமாக வெடிக்கும் இருமல் மருந்து விவகாரம்: கோல்ட்ரிப் நிறுவன உரிமையாளர் அதிரடி கைது..!!

    இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை ம.பி. போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Editor Thu, 09 Oct 2025 08:44:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Owner-of-Sresan-Pharma-maker-of-Coldrif-syrup-detained-over-child-deaths

    மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் (Sresan Pharmaceuticals) நிறுவனத்தின் உரிமையாளர் ஜி. ரங்கநாதன் மத்தியப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு, மருந்து தொழிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    arrest

    மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தப் பேரழிவு, அரசியல் மற்றும் சமூக விவாதங்களைத் தூண்டியுள்ளது. இருமல் மற்றும் சளி பிரச்சினைகளுக்காக 'கோல்ட்ரிப்' (Coldrif) என்ற இருமல் மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். இந்த மருந்தை பெரும்பாலான குழந்தைகளுக்கு உள்ளூர் அரசு மருத்துவரான டாக்டர் பிரவீன் சோனி பரிந்துரைத்திருந்தார். போலீஸ் விசாரணையில், மருந்தில் டயீத்திலீன் கிளைகோல் (Diethylene Glycol) என்ற நச்சு பொருள் 480 மடங்கு அதிக அளவில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இது, 2023-இல் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இருமல் மருந்து விஷச்சம்பவத்தை நினைவூட்டுகிறது.

    இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து.. ம.பியில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு..!!

    இதனிடையே இருமல் மருந்து சாப்பிட்ட 5 குழந்தைகள் அண்டை மாநிலமான மராட்டியத்தின் நாக்பூரில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 2 குழந்தைகள் எய்ம்ஸ் மருத்துவமனையிலும், 2 குழந்தைகள் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

    ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல்ஸ், சென்னை அருகே காஞ்சிபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த மருந்தை உற்பத்தி செய்தது. 73 வயது ரங்கநாதன், மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி மருந்தியல் பட்டதாரி ஆவார். 1990-இல் ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் தனியார் நிறுவனமாகத் தொடங்கி, பின்னர் தனியார் உரிமையில் மாற்றப்பட்டது. 'ப்ரோனிட்' என்ற ஊட்டச்சத்து சிரப் மூலம் அவர் தமிழ்நாட்டு மருந்துத் தொழிலில் புகழ் பெற்றார். தொழில்முன்னோடிகளுக்கு வழிகாட்டியாக இருந்த இவர், தற்போது இந்த வழக்கில் அவரது நிறுவனத்தின் தொழிற்சாலையில் 350-க்கும் மேற்பட்ட மீறல்கள் கண்டறியப்பட்டன. மருந்து லேபிளில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை இல்லை என்றும் போலி முகவரிகளைப் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்தியப் பிரதேச அரசு, கோல்ட்ரிப் மருந்து மற்றும் ஸ்ரீசன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் தடை செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, ரங்கநாதனைத் தீவிரமாக தேடி வந்தது. அவர் மூன்று நாட்கள் முன்பு தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில், ம.பி. போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் இருந்தவரை கைது செய்த போலீசார் சுங்குவார்சத்திரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை நீதிமன்றத்தில் அவர் இன்று (அக்டோபர் 9) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    arrest

    கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்புக்கான உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??

    மேலும் படிங்க
    பாகிஸ்தானுக்கு கைமாறும் அமெரிக்காவின் அரக்கன்! இந்திய பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!

    பாகிஸ்தானுக்கு கைமாறும் அமெரிக்காவின் அரக்கன்! இந்திய பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!

    இந்தியா
    மாஸாக வெளியானது பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" பட டிரெய்லர்..!

    மாஸாக வெளியானது பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" பட டிரெய்லர்..!

    சினிமா
    இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்! வெளியான முக்கிய தகவல்கள்! யாருக்கு பெனிஃபிட்?!

    இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்! வெளியான முக்கிய தகவல்கள்! யாருக்கு பெனிஃபிட்?!

    இந்தியா
    கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!

    கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!

    தமிழ்நாடு
    அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!

    அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    சபரிமலை தங்கம் எங்கே? அமைச்சர் பதவி விலகணும்! கேரள சட்டசபையில் 4வது நாளாக அமளி!

    சபரிமலை தங்கம் எங்கே? அமைச்சர் பதவி விலகணும்! கேரள சட்டசபையில் 4வது நாளாக அமளி!

    இந்தியா

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு கைமாறும் அமெரிக்காவின் அரக்கன்! இந்திய பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!

    பாகிஸ்தானுக்கு கைமாறும் அமெரிக்காவின் அரக்கன்! இந்திய பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!

    இந்தியா
    இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்! வெளியான முக்கிய தகவல்கள்! யாருக்கு பெனிஃபிட்?!

    இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்! வெளியான முக்கிய தகவல்கள்! யாருக்கு பெனிஃபிட்?!

    இந்தியா
    கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!

    கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!

    தமிழ்நாடு
    அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!

    அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    சபரிமலை தங்கம் எங்கே? அமைச்சர் பதவி விலகணும்! கேரள சட்டசபையில் 4வது நாளாக அமளி!

    சபரிமலை தங்கம் எங்கே? அமைச்சர் பதவி விலகணும்! கேரள சட்டசபையில் 4வது நாளாக அமளி!

    இந்தியா
    நயினாருக்கு கல்தா கொடுத்த இபிஎஸ்... ஜே.பி. நட்டாவும் இப்படி கைவிரிச்சிட்டாரே... அதிர்ச்சியில் கமலாலயம்...!

    நயினாருக்கு கல்தா கொடுத்த இபிஎஸ்... ஜே.பி. நட்டாவும் இப்படி கைவிரிச்சிட்டாரே... அதிர்ச்சியில் கமலாலயம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share