இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது குடிநீர் பிரச்சனை குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது: