• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டுகள் எரிந்த விவகாரம்.. FIR ஏன் பதிவாகவில்லை? குடியரசு துணைத் தலைவர் கேள்வி..!

    டெல்லி நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டுகள் எரிந்த விவகாரத்தில் ஏன் எப்ஐஆர் பதிவாகவில்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Pothyraj Fri, 18 Apr 2025 12:10:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why-no-FIR-in-Justice-Varma-case-questions-Vice-President-Jagdeep-Dhankhar

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவாகவில்லை, இவர்கள் எல்லாம் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா, விசாரணையில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களா என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    jagdeep dhankhar

    கடந்த மாதம் 14ம் தேதி ஹோலி பண்டிகையன்று, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்கும் பணயில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டபின் நடந்த மீட்புப்பணியில் வீட்டில் ஒரு அறையில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது.

    இதையும் படிங்க: டெல்லி நீதிபதி அளித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்.. அலாகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

    டெல்லியில் நேற்று நடந்த மாநிலங்களவை பயிற்சித் திட்ட மாணவர்கள் மத்தியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை முதல்தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் ஒவ்வொரு இந்தியரையும் ஆழ்ந்த கவலை கொள்ளச் செய்தது.

    jagdeep dhankhar

    இதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது எப்படி செல்லுபடியாகும். இதுவே இந்த ரூபாய் நோட்டுகள் சாமானியர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், ராக்கெட் போன்று வேகமெடுத்திருக்கும். ஆனால், இப்போது இந்த விவகாரம் அடங்கிவிட்டது. 3 நீதிபதிகள் விசாரணை என்பது நிர்வாக ரீதியாகத்தானே தவிர நீதி விசாரணை அல்ல.

    சட்டப்படியோ அல்லது அரசியலமைப்புச் சட்டப்படியோ அந்த 3 நீதிபதிகள் குழுவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் நியமிக்கவில்லை. பின்னர அந்த கமிட்டியால் என்ன செய்ய முடியும், பரிந்துரைதான் அதிகபட்சமாக வழங்க முடியும், அந்த பரிந்துரைகள் யாருக்கு, எதற்காக வழங்கும். நீதிபதிகளுக்கு என்னவிதமான விசாரணை முறை இருக்கிறது, இறுதிநிலையாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, நீதிபதியை நீக்க முடியும். 

    jagdeep dhankhar

    இந்த விசாரணைக் குழு அமைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த விசாரணையில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், புழு இருக்கட்டும், எலும்புக்கூடுகள்கூட இருக்கட்டும், அது பொதுத்தளத்தில் வைக்கப்பட வேண்டும். சுத்தம் செய்யப்பட வேண்டும். 

    நாம் நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தாமதம் விளக்கம் அளிக்க் கூடியதா? மன்னிக்கத்தக்கதா? இது சில அடிப்படை கேள்விகளை எழுப்பவில்லையா? இந்த சம்பவத்துக்குப்பின் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. 

    இப்போது தேசம் பெருமூச்சுடன் காத்திருக்கிறது. மக்கள் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் மரியாதையுடனும் பார்த்து வந்த நமது நிறுவனங்களில் ஒன்று, கூண்டில் நிறுத்தப்பட்டதால், நாடு அமைதியற்றதாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் எந்த விசாரணையும் முன்னேற்றம் அடையாது.

    jagdeep dhankhar

    ஒவ்வொரு குற்றமும் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால், அது ஒரு குற்றமாகும், மேலும் தண்டனைக்குரிய குற்றத்தைப் புகாரளிக்கத் தவறினால் அதுவும் ஒரு குற்றம் என்பது நாட்டின் சட்டம். எனவே, ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று நீங்கள் அனைவரும் யோசிப்பீர்கள்.

    சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை. அது நீதிபதிகளாக இருந்தால், எப்ஐஆர்  பதிவு செய்ய முடியாது. நீதித்துறையில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகார வரம்பைக் கொண்டதாக லோக்பால் அமர்வு உருவாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கே அரசு பணிகளில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு

    மேலும் படிங்க
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    சினிமா
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா

    செய்திகள்

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா
    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share