• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஏதாச்சும் நம்புற மாதிரி இருக்கா? பணமூட்டை சிக்கிய விவகாரம்.. நீதிபதிகள் காட்டம்..!

    உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
    Author By Pandian Wed, 30 Jul 2025 16:24:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    your-conduct-does-not-inspire-confidence-supreme-court

    டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14, 2025 அன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கச் சென்றபோது, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் உத்தரவின் பேரில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கியது. இந்தக் குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றனர்.

     இந்த விசாரணையில், நீதிபதி வர்மாவும் அவரது குடும்பத்தினரும் அந்த அறையை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கட்டுப்படுத்தியதாக குழு கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அறிக்கை மே மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டது. 

    இதையும் படிங்க: முடிச்சு வுட்டீங்க போங்க!! நீதிபதி சீட்டு கிழியுறது கன்பார்ம்! சபாநாயகரிடம் எம்.பிக்கள் லெட்டர்..!

    ஆனால், இந்த உள் விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 30, 2025 அன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வர்மாவின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உள் விசாரணைக் குழுவின் பரிந்துரை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வாதிட்டார். 

    அரசியலமைப்பின் 124 மற்றும் 218-வது பிரிவுகளின்படி, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும், உள் விசாரணை இந்த அதிகாரத்தை பறிக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், விசாரணையில் நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை, முக்கிய ஆதாரங்களை ஆராயவோ, சாட்சிகளை விசாரிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்றும் சிபல் வாதிட்டார். 

    உச்சநீதிமன்றம்

    நீதிபதிகள், வர்மாவின் நடத்தை குறித்து கடுமையான கவலை தெரிவித்தனர். "நீங்க ஏன் விசாரணைக் குழு முன்னாடி ஆஜராகி உங்க பக்கத்தை உடனே விளக்கல? ஏன் இவ்வளவு காலம் காத்திருந்து இப்போ உச்ச நீதிமன்றத்துக்கு வந்தீங்க?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து முன்னரே நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றும் கூறினர். 

    "உங்க நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தல. இந்த விவகாரத்துல உங்களோட பதில் திருப்திகரமா இல்லை," என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதி வர்மா, தனது மனுவில், அந்த அறையில் பணம் வைக்கப்பட்டதற்கு தனக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது ஒரு சதி என்றும் வாதிட்டார். 

    ஆனால், விசாரணைக் குழு, அந்த அறைக்கு அவரது கட்டுப்பாடு இருந்ததாகவும், பணத்தின் மூலம் குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் கூறியது. இதனால், இந்த வழக்கு நீதித்துறையின் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. 

    நீதிபதிகள் இறுதியாக, "இந்த விவகாரத்துல இன்னும் ஆழமா ஆராய வேண்டியிருக்கு. உங்க வாதங்களை கவனமா பரிசீலிக்கணும்," எனக் கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கு, இந்திய நீதித்துறையில் ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான முதல் முறையான பதவி நீக்க நடவடிக்கை இதுவாக இருக்கலாம்.

    இதையும் படிங்க: பதவி நீக்கமா? வேணாமே! கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்! பதறிப்போன நீதிபதி!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share