• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பதவியில் உட்கார வைத்தே பல்லைப் பிடுங்கி விட்டோம்... ஆளுநரின் பதவி நீக்கம்... கொக்கரிக்கும் திமுக..!

    கொடி­யேற்­றும் தகு­தி­யைப் பறித்­தார் அன்­றைய முதல்­வர் கலை­ஞர். கையெ­ழுத்­துப் போடும்  தகு­தி­யைப் பறித்­தார் இன்­றைய முதல்­வர்.
    Author By Thamarai Tue, 15 Apr 2025 07:31:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-is-making-a-fuss-over-the-governors-issue

    ''தமிழ்­நாடு ஆளு­நர் ரவி, நிறுத்தி வைத்த 10 மசோ­தாக்­கள் சட்­டம் ஆவ­தாக தமிழ்­நாடு அர­சின்,               அர­சி­த­ழில்   கம்­பீ­ர­மாக அறி­விக்­கப்­பட்டு விட்­டது. உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கிய மாபெ­ரும் தீர்ப்­பின்              அடிப்­ப­டை­யில் இது    நடந்­துள்­ளது'' எனக் கொக்கரிக்கிறது திமுக அரசு.

    இதுகுறித்து முரசொலி நாளிதழில், 'ஆளுநர் இல்லாமலே' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், ''தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் ஆளு­நர் கையெ­ழுத்து இல்­லா­மல் 10 மசோ­தாக்­கள்           நிறை­வே­றி­யது என்ற மகத்­தான சாத­னை­யைச் செய்து விட்­டார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.      ஆளு­ந­ரால் நிறுத்­தி­ வைக்­கப்­பட்ட 10 மசோ­தாக்­க­ளுக்கு சிறப்பு அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி               உச்­ச­நீ­தி­மன்­றம்    ஒப்­பு­தல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்­தது.

    DMK

    “அர­ச­மைப்­புச் சட்­டம் 142 ஆவது பிரி­வின்படி உச்சநீதி­மன்­றத்­துக்கு அதி­கா­ரம் இருக்­கி­றது. இந்த           அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட மசோ­தாக்­களை ஒப்­பு­தல்                       தரப்­பட்­ட­வை­யாக நாங்­கள் அறி­விக்­கி­றோம். நீண்ட கால­மாக மசோ­தாவை நிலு­வை­யில் வைத்­தி­ருந்த ஆளு­நர், அதனை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­த­தன் மூல­மாக நேர்­மை­யற்ற செயல்             செய்­துள்­ளார். 

    இதையும் படிங்க: அஞ்சும் திமுக..! வேட்டையாடத் துடிக்கும் பாஜக… அமித் ஷாவின் அதிர வைக்கும் அரசியல் கணக்கு..!

    இது­போன்று பஞ்­சாப் அரசு தாக்­கல் செய்த வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் ஒரு தீர்ப்பை தந்­தது. அன்­றைய தினம், குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு தமிழ்­நாடு ஆளு­நர் திருப்பி அனுப்பி இருக்­கி­றார். எனவே,                          மசோ­தாக்­கள் மறு­ப­ரி­சீ­ல­னைக்கு எப்­போது தமிழ்­நாடு அர­சால் அனுப்பி வைக்­கப்­பட்­டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றன”என்று உச்ச நீதி­மன்ற            நீதி­ய­ர­சர்­கள் ஜே.பி.பார்த்­தி­வாலா, ஆர்.மகா­தே­வன் அமர்வு தீர்ப்பு அளித்­தது.

    DMK

    இந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில்­தான் 10 மசோ­தாக்­க­ளும் அர­சி­த­ழி­லில்வெளி­யாகி இருக்­கின்­றன. மசோ­தாக்­களை ஆளு­ந­ருக்கு தமிழ்­நாடு அரசு அனுப்­பி­வைத்த 2023 நவம்­பர் 13- ஆம் தேதி­யில் ஒப்­பு­தல் அளித்­த­தாக கருத வேண்­டும் என அர­சி­த­ழில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் உள்ள பல்­க­லைக் கழ­கங்­க­ளின் துணை­வேந்­தர்­களை நிய­மிக்­கும் அதி­கா­ரம் தமிழ்­நாடு அர­சுக்கு உள்­ளது என்ற சட்­டம் ஒப்­பு­தல் பெறப்­பட்டு விட்­டது. இனி­மேல் பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர்­களை நிய­மிக்­கும்                          அதி­கா­ரம் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் வச­மாகி உள்­ளது.

    தன்னை ஏதோ இந்த நாட்­டின் வேந்­த­ரைப் போல நினைத்­துக் கொண்டு ஆடிக் கொண்­டி­ருக்­கி­றார் ஆளு­நர். அதற்கு உச்ச நீதி­மன்­றம் தடுப்­பணை போட்­டுள்­ளது. பத்து மசோ­தாக்­க­ளுக்கு உச்ச                 நீதி­மன்­றம் எப்­படி ஒப்­பு­தல் வழங்­க­லாம் என்று சில அதிமேதா­வி­கள் சொல்­லத் தொடங்கி                      இருக்­கி­றார்­கள். ‘உன் மூக்­கைத் தொடு’ என்­றால், ஓடிப் போய் ஆளு­ந­ரின் மூக்­கைத் தொடும் ரகங்­கள் இவை.

    DMK

    உச்ச நீதி­மன்­றம் தனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தைப் பயன்­­படுத்­தித்­தான் இந்த முடிவை                எடுத்­துள்­ளதே தவிர தன்­னிச்­சை­யாக அல்ல. பேர­றி­வா­ளன் விடு­தலை விவ­கா­ரத்­தி­லும் அர­ச­மைப்பு விதி 142 தான் பயன்­ப­டுத்­தி­யது உச்­ச­நீ­தி­மன்­றம். மாநில அர­சின் 161 ஆவது பிரி­வின் உரி­மை­யைக் காக்க   நாங்­கள் 142 ஆவது பிரி­வைப் பயன்­ப­டுத்­து­கி­றோம் என்­ப­து­தான் பேர­றி­வா­ளன் வழக்­கில்                      நீதி­ப­தி­க­ளின் இறுதி முடிவு ஆகும்.

    “அர­சி­யல் சாச­னம் பிரிவு 142 இன் படி முழு­மை­யான நீதியை வழங்­கு­ வ­தற்­குத் தேவை­யான எந்­தத் தீர்ப்­பை­யும் அல்­லது உத்­த­ர­வை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­க­லாம்” என்று உச்ச நீதி­மன்­றத்­தின் அந்த அமர்வு சொன்­னது. அதைத்­தான் இந்த அமர்­வும் சொல்லி இருக்­கி­றது. சட்­டப்­படி யார் நடக்­க­                மாட்­டார்­களோ, அவர்­கள் விஷ­யத்­தில் சட்­டப்­படி உச்­ச ­நீ­தி­மன்­றம் நடக்­கும் என்­பதை உறுதி            செய்­துள்­ளது உச்ச நீதி­மன்­றம்.

    DMK

    415 பக்­கங்­கள் கொண்ட, பர்த்­தி­வாலா, - மகா­தே­வன் அமர்வு தனது தீர்ப்­பில், 10 சட்ட மசோ­தாக்­க­ளுக்கு சட்ட அங்­கீ­கா­ரம் அளித்­தது ஏன் என்­பதை உச்ச நீதி­மன்­றம் விளக்­கி­யி­ருக்­கி­றது. “அர­ச­மைப்­புச் சட்ட அதி­கார அமைப்­பு­கள் என்­பவை அர­ச­மைப்­புச் சட்­டத்­தால் படைக்­கப்­பட்­டவை. அத­னால்                    பரிந்­து­ரைக்­கப்­பட்ட வரம்­பு­க­ளுக்­குக் கட்­டுப்­பட்­டவை. எந்­த­வொரு அதி­கா­ர­மும், அதன்                            அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­ வ­திலோ அல்­லது துல்­லி­ய­மா­கச் சொன்­னால், அதன் கட­மை­களை நிறை வேற்­று­வ­திலோ, அர­ச­மைப்­புச் சட்­டக் கட்­டுப்­பாட்டை மீற முயற்­சிக்­கக்­கூ­டாது. ஆளு­நர்                அலு­வ­ல­க­மும் இந்­தக் கட்­ட­ளைக்கு விதி­வி­லக்­கல்ல.

    அர­ச­மைப்­புச் சட்ட வரம்­பு­க­ளுக்கு அப்­பால் செல்ல எந்­த­வொரு அதி­கார அமைப்­பும் முயற்­சிக்­கும் போதெல்­லாம், நீதித்­து­றை­யா­னது சீராய்வு அதி­கா­ரத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தன் மூலம் அர­ச­மைப்­புச் சட்ட ரீதி­யாக அனு­ம­திக்­கப்­பட்ட வரம்­பு­க­ளுக்­குள் அதி­கா­ரத்தை மீண்­டும் கொண்டு வர­வும்,                         அர­ச­மைப்­புச் சட்­டக் காவ­ல­ரா­கச் செயல்­ப­ட­வும் இந்த நீதி­மன்­றத்­திற்கு பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்               பட்­டுள்­ளது.

    DMK

    அர­ச­மைப்­புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உள்ள எங்­கள் அதி­கா­ரத்தை நாங்­கள் சாதா­ர­ண­மா­கவோ அதைப் பற்றி ஆழ­மா­கச் சிந்­திக்­கா­மலோ பயன்­ப­டுத்­த­வில்லை. முழு­மை­யான நீதி வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான ஒரே வழி இது­தான்.”என்­றும் நீதி­ப­தி­கள் தெளி­வா­கச் சொல்லி இருக்­கி­றார்­கள். எனவே நீதியை நிலை­நாட்டி இருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம். அதன்­படி சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்­றப்­  பட்ட மசோ­தாக்­க­ளும் நிறை­வே­றி­விட்­டன. இதில் என்ன சிறப்பு என்­றால் ,‘ஆளு­ந­ரின் கையெ­ழுத்து இல்­லா­மல்’. அது­தான் சிறப்பு.

    கொடி­யேற்­றும் தகு­தி­யைப் பறித்­தார் அன்­றைய முதல்­வர் கலை­ஞர். கையெ­ழுத்­துப் போடும்                      தகு­தி­யைப் பறித்­தார் இன்­றைய முதல்­வர். ஆளு­நர்­களை அவர்­கள் பத­வி­யில் உட்­கார வைத்­துக் கொண்டே ‘தகுதி நீக்­கம்’ செய்­வது என்­பது இது­தான்'' எனத் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!

    மேலும் படிங்க
    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    அரசியல்
    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    அரசியல்
    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    அரசியல்
    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!

    முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    அரசியல்
    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    அரசியல்
    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    தமிழ்நாடு

    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    அரசியல்
    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!

    முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share