• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இது ஸ்கூலா? இல்ல லாட்ஜா? பள்ளியில் அரங்கேறிய கேவலம்.. கண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்..!

    திருச்சி வாளாடியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் போதையில் வாலிபர் ஒருவர் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை அந்த வாலிபர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Pandian Sat, 05 Apr 2025 16:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    drunk-person-involved-in-a-riot-at-a-government-school

    போதைப்பழக்கத்தால் இளைஞர்கள் திசைமாறி வருகின்றனர். இந்நிலையில் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு மற்றும் காவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி சிறுவர்கள் வரை போதைப்பழக்கம் வேறூன்றி உள்ளது சமீபத்திய குற்ற சம்பவங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. சிறுவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டிய இளைஞர்கள் சிலர், அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வது பெரும் வருத்தத்தை தருகிறது. இவ்வாறான ஒரு செயல், திருச்சி வாளாடியில் உள்ள பள்ளியில் அரங்கேறி உள்ளது.

    Drunk person involved in a riot at a government school

    போதையில் பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட ஆசிரியர்களையும் மிரட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    திருச்சி மாவட்டம்  லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை போதையில் ஒரு பெண்ணுடன்  இளைஞர் இருந்துள்ளனர். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள், அவர்களை அங்கிருந்து கிளம்ப சொல்லி உள்ளனர்.

    இதையும் படிங்க: நாடோடி பட பாணியில் பெண் கடத்தல்.. ஒன் சைடு காதலால் வினை.. கடத்தல் நண்பர்கள் கூண்டோடு கைது..!

    Drunk person involved in a riot at a government school

    அப்போது அந்த நபர் மிரட்டும் தொனியில் பேசவும், ஆசிரியர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், மது போதையில் நள்ளிரவு இங்கு வந்து படுத்திருந்தோம். இப்போது செல்கிறோம். நாங்கள் இங்கு வந்தது என்ன தவறு என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். மேலும் பள்ளியில் நள்ளிரவில் படுத்துவிட்டு செல்வதற்கு இது விடுதியா எனக் கேட்டதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என மிரட்டி உள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பள்ளியில் நள்ளிரவில் பள்ளிக்குள் வந்து இருவரும் ஒன்றாக படுத்திருந்தும் தற்போது நாங்கள் கிளம்புகிறோம் என மிரட்டிய சம்பவம் கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Drunk person involved in a riot at a government school

    காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது குற்ற செயல்களுக்கும் துணை போகின்றார்களோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் இரவு நேரத்தில் பாதுகாவலர் யாரும் இல்லையா? ஏன் அங்கு பாதுகாவலர் நியமிக்கப்படவில்லை? இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளியில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு தெரிவித்ததால்  உள்ளூர்வாசிகள் பள்ளி ஆசிரியரை மிரட்டுவதாகவும் குறிப்பாக தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருபவர் வாளாடி புது ரோடு பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் தெரியவந்துள்ளது.  

    Drunk person involved in a riot at a government school

    தற்போது அப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே மது அருந்திவிட்டு மின்விசிறி டியூப் லைட் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர். காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஏன் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த குற்றச்செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இது போன்ற அரசு பள்ளியில்  இளைஞர்கள் சிலர் மது போதையில் அத்துமீறுவது அப்பகுதி மக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
     

    இதையும் படிங்க: அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை.. 57 சவரன் நகைகள் மாயம்.. கொள்ளையர்களுக்கு போலீசார் வலை..!

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share