• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.15000 கோடி சட்டவிரோத மதுவிற்பனை... திமுகவில் தில்லாலங்கடியை உரிக்கும் அரசியல் விமர்சகர்..!

    சாராய ஆலை முதலாளிகள் அரசுக்கு கொடுக்கும் லஞ்சம் எல்லாம் சேர்த்தால் ஒரு இமாலய ஊழல் டாஸ்மாக்கில் மட்டுமே அரங்கேற்றப்பட்டுள்ளது.
    Author By Thamarai Tue, 15 Apr 2025 18:52:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    illegal-liquor-sales-worth-rs-15000-crore-per-year-in-t

     ''ரூ.15000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகின்றது. இவை முழுக்க முழுக்க மது ஆலைகளில் இருந்து கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் மதுவாக இருக்க வாய்ப்புள்ளது'' என அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். 

    DMK

    இதுகுறித்து அவர், ''மணிக்கு மேல் மதியம் 12 மணிவரை குவாட்டருக்கு 100 ரூபாய் திமுக ரவுடிகள் நடத்தும் பார்களில் அதிகமாக வாங்கப்படுகின்றது.

    இதையும் படிங்க: மத்திய அரசுடன் மோதல் உச்சம்..! புது ரூட் பிடித்த ஸ்டாலின்- உருவானது மாநில சுயாட்சி உயர்மட்டக்குழு

    இந்த பணம் எல்லாம் யாருக்குச் செல்கின்றது? தற்போது மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் நடந்த ஊழல், 1,000 கோடி ரூபாயைத் தாண்டலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இது மிக குறைவான மதிப்பீடு. கடந்த ஆண்டு மட்டும் 45,000 கோடிகளுக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. அப்படிப் பார்த்தால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 120 கோடிகளுக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. 10 ரூபாய் அடக்கவிலைக்கு அதிகமாக விற்றிருந்தால் கூட 4500 கோடி ஊழல் நடந்திருக்கும். இன்னும் குறைந்து மதிப்பிட்டால் கூட 3,500 கோடிகளுக்கு மேல் இருக்கும்.

    DMK

    இது எல்லாம் சட்டப்படி விற்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் நடந்த ஊழல். ஆனால் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணிவரை மூன்றில் ஒரு பங்கு மதுவிற்பனை நடைபெறுகின்றது. அதாவது 15000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகின்றது. இவை முழுக்க முழுக்க மது ஆலைகளில் இருந்து கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் மதுவாக இருக்க வாய்ப்புள்ளது. நூற்றுக்கு 30 ரூபாய் கூடுதல் விலை என்றால் ஏறக்குறைய 4500 கோடிகள் ஊழல் நடைபெற்று இருக்கின்றது. நாம் சொல்லும் கணக்கு சட்டப்படி கொள்முதல் செய்யப்பட்ட மதுவுக்கு மட்டுமே பொருந்தும்.

    இதில் சாராய ஆலை முதலாளிகள் அரசுக்கு கொடுக்கும் லஞ்சம் எல்லாம் சேர்த்தால் ஒரு இமாலய ஊழல் டாஸ்மாக்கில் மட்டுமே அரங்கேற்றப்பட்டுள்ளது. இது எல்லாம் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக அரசுக்கும் தெரியாமல் நடக்கும் ஊழல் என்று மக்கள் நம்ப வேண்டும்.

    DMK

    சரி ஸ்டாலின் தலைமையில் இயங்கும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கின்றது? காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வது. பொருள் திருட்டுப் போனதாக புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவரிடமும் லஞ்சம் வாங்குவது, திருடனிடமும் லஞ்சம் வாங்குவது, கடைகளில் மாமூல் வசூல் செய்வது, கஞ்சா, குட்கா வியாபாரிகளோடு சேர்ந்து கல்லா கட்டுவது, காவல்நிலையத்தில் வேட்டி காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்தால் அவனின் அண்டர்வேயரையும் உருவிக்கொண்டு அம்மணமாக ஓட விடுவது, சாராயக்கடை வாசலில் நின்று கொண்டு குடிமகன்களிடம் வழிப்பறி செய்வது என தமிழக காவல்துறை செய்யும் சமூக சேவை கொஞ்ச நஞ்சமல்ல.

    சுருக்கமாக சொன்னால் டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை என ஆயிரக்கணக்கான கோடிகள் திமுக அரசும், ஸ்டாலினின் குடும்பமும் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எக்கேடுகெட்டு நாசமாய் போனாலும் திமுகவுக்கு கவலை கிடையாது. டாஸ்மாக்கில் நடக்கும் அப்பட்டமான ஊழலை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருக்க காவல்துறை நடந்தும் மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை திமுகவும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

    DMK

    திருடனுக்கு திருடன் நண்பன் என்ற அடிப்படையில் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கின்றது. இதில், இருந்தெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப சில சில்லறை சலுகைகளை செய்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றார்கள். ஒரு சீரழிந்துபோன மக்கள் விரோத ஆட்சியை திமுக மன்னர் குடும்பமும், அவர்களின் கீழ் வாழும் குறு நில மன்னர்களும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் கூட தங்களது மக்கள் விரோத ஆட்சியை நிறுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 2026-ல் மக்கள் நிச்சயம் திமுக அரசுக்கு புத்தி புகட்டுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: குச்சி ஐஸு ச**ணுமா..? மேடையில் பச்சை பச்சையாகப் பேசிய திமுக பெண் நிர்வாகி..!

    மேலும் படிங்க
    அடுத்தடுத்து பெருந்துயரம் ! புனேவில் திடீரென சரிந்த பாலம்...6 பேர் உயிரிழந்த சோகம்

    அடுத்தடுத்து பெருந்துயரம் ! புனேவில் திடீரென சரிந்த பாலம்...6 பேர் உயிரிழந்த சோகம்

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடுத்தடுத்து பெருந்துயரம் ! புனேவில் திடீரென சரிந்த பாலம்...6 பேர் உயிரிழந்த சோகம்

    அடுத்தடுத்து பெருந்துயரம் ! புனேவில் திடீரென சரிந்த பாலம்...6 பேர் உயிரிழந்த சோகம்

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share