• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    ஜெயலலிதா பெண் சக்தியின் வெளிப்பாடு; மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 12:31:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "My Memories with Amma are Vivid" PM Modi Recalls Jayalalithaa’s Contributions and Patriotism

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி வாயிலாக 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று தனது 131-வது உரையில், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை மற்றும் தேச பக்தி குறித்து நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டினார்.

    மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த தலைவர்களில் 'அம்மா' ஜெயலலிதாவும் ஒருவர். வரும் பிப்ரவரி 24-ம் தேதி அவரது பிறந்தநாள். அவர் ஒரு மகத்தான தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியின் (Nari Shakti) உண்மையான வெளிப்பாடாகத் திகழ்ந்தவர்" எனப் புகழ்ந்தார்.

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஜெயலலிதா எடுத்த கடுமையான மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் இன்றும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அவரது தேச பக்தி மிகப்பெரியது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநிலத்திற்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்தவர் அவர். எனது பதவியேற்பு விழாக்களில் அவர் நேரில் கலந்துகொண்ட நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன. அவரது சிந்தனைகள் எப்போதும் தெளிவாக இருக்கும்" எனத் தனது நட்பு ரீதியான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

    இன்றும் நான் தமிழகத்திற்குச் செல்லும்போதெல்லாம், ஜெயலலிதா மீது மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பாசத்தையும் மரியாதையையும் என்னால் உணர முடிகிறது. அவரைப் பற்றிக் குறிப்பிடும்போதே தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசம் தெரிகிறது என பிரதமர் மோடி நெகிழ்ந்தார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர், டெல்லியில் அண்மையில் நடந்த ஏ.ஐ. மாநாடு 2026 குறித்தும் குறிப்பிட்டார். "கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், பால் பண்ணைகளை 24 மணிநேரமும் ஏ.ஐ. உதவியுடன் கண்காணிப்பதிலும் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் உலகத் தலைவர்களையே வியக்க வைத்துள்ளது. விவசாயத் துறையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது" எனத் தெரிவித்தார்.

    சமூக நலனுக்காகவும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை நாடு என்றும் மறக்காது என்பதற்கு ஜெயலலிதா ஒரு சிறந்த உதாரணம் எனப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். 

    இதையும் படிங்க: ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

    "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!

    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!

    அரசியல்
    திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

    திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

    தமிழ்நாடு
    டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!

    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!

    அரசியல்
    திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

    திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

    தமிழ்நாடு
    டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share