• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய நபர் அதிரடி கைது...!

    அமைச்சர் ரமேஷ் உறவினர் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 
    Author By Amaravathi Thu, 16 Jul 2026 09:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani land scam issue one person arrested for rumor

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாகவே இந்த பழனி கோயில் நிலம் மோசடி விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள, கார் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், இந்து சமய அறநிலையத்துறையின் ஆட்சேபனைக்குரிய ஆணை இருக்கும் நிலையிலும் கடந்த ஜூலை 6ம் தேதி விதிமுறைகளுக்கு மாறாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 3 தனிநபர்களின் பெயர்களில் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்காக பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் வழக்கமான அதிகாரி திடீரென விடுமுறையில் செல்ல, ஜூலை 6-ஆம் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் கூடுதல் பொறுப்பாக ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் வந்து பத்திரப்பதிவை செய்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என 2025 மற்றும் 2026-ல் நான்கு முறை முடக்க உத்தரவுகளை அனுப்பியிருக்கிறது. முந்தைய நாள் கூட மாவட்டப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு எச்சரிக்கைகள் சிஸ்டத்தில் இருக்கும்போது, ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த அதிகாரிக்கு, இந்த ₹100 கோடி நிலத்தை மட்டும் எவ்வித தங்குதடையுமின்றி கிரயம் செய்து கொடுக்க எப்படித் துணிச்சல் வந்தது? என்ற கேள்வி எழுந்தது. 

    இதையும் படிங்க: அமெரிக்கர்களை காசு கொடுத்து தூண்டிவிடும் இஸ்ரேல்... ஈரான் போருக்கு பின்னால் பகீர் சதி... ஜே.டி.வென்ஸ் குற்றச்சாட்டு...!

    இதனிடையே இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரது உறவினர்கள் தான் நிலத்தை வாங்கியிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து அறநிலையத்துறை அவசர, அவசரமாக வெளியிட்ட அறிக்கையில்,  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை சில தனிநபர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்ய முயன்றது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஏற்கனவே உரிய நிர்வாக நடவடிக்கைகளையும், காவல்துறை விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

    இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் உறவினர்கள் என்றும், அமைச்சருக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடந்ததாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இதனால், அமைச்சருடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்தில், திட்டமிட்டு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பிய நபர்கள் மற்றும் அதனை வெளியிட்ட சமூக வலைதள கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.

     இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் உறவினர் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி கோயில் நில விவகார் தொடர்பாக போலியான, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சோசியல் மீடியாவில் பழனி கோயில் மடத்துக்குச் சொந்தமான நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாக வினோத் சூர்யகுமார் பதிவிட்டதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: ஒரே நேரத்தில் டபுள் பேரிடி... சில்லு சில்லாய் சிதறும் பாகிஸ்தான்... அடி மேல் அடி வாங்கும் ஷெரீப் அரசு...!

    மேலும் படிங்க
    சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!

    சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!

    அரசியல்
    சென்னையில் கள்ளநோட்டு கும்பல் முகாம்... களத்தில் இறங்கிய சிபிசிஐடி... மலேசியா மாஃபியாவுடன் தொடர்பா?

    சென்னையில் கள்ளநோட்டு கும்பல் முகாம்... களத்தில் இறங்கிய சிபிசிஐடி... மலேசியா மாஃபியாவுடன் தொடர்பா?

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!

    திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

    அரசியல்
    "HEAT WAVE"... உஷார் மக்களே..! எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை..? லிஸ்ட் இதோ..!!

    "HEAT WAVE"... உஷார் மக்களே..! எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை..? லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு  பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!

    சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!

    அரசியல்
    சென்னையில் கள்ளநோட்டு கும்பல் முகாம்... களத்தில் இறங்கிய சிபிசிஐடி... மலேசியா மாஃபியாவுடன் தொடர்பா?

    சென்னையில் கள்ளநோட்டு கும்பல் முகாம்... களத்தில் இறங்கிய சிபிசிஐடி... மலேசியா மாஃபியாவுடன் தொடர்பா?

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!

    திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

    அரசியல்

    "HEAT WAVE"... உஷார் மக்களே..! எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை..? லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு  பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share