• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பூச்சி தாக்குதலால் நிலைகுலைந்து போன தென்னை விவசாயிகள்..! கண் விழிப்பரா..? M.R.K பன்னீர் செல்வம்..!

    மதுரையில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள பூச்சி வெட்டுகளால் தேங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    Author By Inba Mon, 14 Apr 2025 18:43:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pesticides-attack-in-coconut-trees

    தென்னையில் இளங்கன்றுகளிலிருந்து முதிர்ந்த மரங்கள் வரைக்கும் பல வகையான பூச்சிகள் தாக்கும். இவற்றில் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, எரியோபைட் சிலந்தி, கருந்தலைப் புழு, ஒத்தைப் புழு, செதில் பூச்சி ஆகியவை அதிக சேதாரத்தை ஏற்படுத்துபவை.

    தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இயங்கி வருகின்றது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மழை அடிவார பகுதிகளான வாடிப்பட்டி, சோழவந்தான், குருவித்துறை திண்டுக்கல் மாவட்டங்களில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தென்னந்தோப்புகளே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

    #coconut irrigation

    ஆற்றுப் பாசனம் அல்லது கிணற்று பாசனம் என எல்லா சூழல்களிலும் வளரக்கூடிய தென்னை மரங்களில் தற்போது பூச்சி வெட்டுகள் அதிகரித்துள்ளதாக மதுரை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக தென்னை ஓலைகளில் வெள்ளை நிறம் கொண்ட ஈக்கள் போன்ற  பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதனால் தேங்காய்களில் பாதிப்பு ஏற்பட்டு வரத்தும் மலிவடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: போலீசுக்கே பாதுகாப்பு இல்ல! எங்க இருந்து துணிச்சல் வருது? அண்ணாமலை விளாசல்

     முன்னதாக இதுபோன்று பூச்சி மெட்டுகள் அதிக அளவில் பொள்ளாச்சியை கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது மதுரையிலும் பாதிக்கப் மதுரையிலும் பாதிப்புக்குள்ளாகிய உள்ளது தென்னை விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    #coconut irrigation

    இதுகுறித்து வஉசி வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி பேராசிரியர் அப்துல் ரஷ்கம் கூறுகையில், தற்போது தென்னை மரங்கள் அதிக அளவில் ருக்கோஸ் ஸ்பைரலின் ஒயிட் ஃப்ளை என்னும் பூச்சிகளால் சென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் இவ்வகையான பூச்சிகள் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு வடக்கு அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருந்த நிலையில், அதே சாயல் மற்றும் பாதிப்புடன் தமிழகம் பொள்ளாச்சி மற்றும் கேரள கோட்டையம் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 

    #coconut irrigation

    தென்னை இலைகளின் கீழ்பகுதியில் வலை படிவத்தில் தனது முட்டைகளை ஈன்றும் இந்த பூச்சிகள், இயற்கை மற்றும் செயற்கையாக செயல்படும் ஒளிச்சேர்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. முட்டைகளை இலைகளுக்கு கீழ் ஈன்றும் பூச்சிகள் இலைகளுக்கு மேல் படிந்து காணப்படுவதனால் தேங்காயின் உற்பத்திகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

    22 லிருந்து 25 நாட்களில் அதன் முழு பருவத்தை விட்டு இந்த வகையிலான பூச்சி வெட்டுகள் தென்னை மரங்களில் மட்டும் இன்றி வாழை, கொய்யா, மாங்காய், சப்போட்டா, பலா, பப்பாளி, வெண்டைக்காய் உள்ளிட்ட 140 செடிகள் இதன் மூலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

    இப்பூச்சிவட்டுகளால் பெரும்பாலான தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தென்னை விவசாயிகள் பாதிக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், குறிப்பாக நாட்டு காய்களை விட ஹைபிரிட் காய்கள் இந்த வகை பூச்சிவட்டுகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    #coconut irrigation

    இந்த பூச்சிவட்டுகளால் மதுரை மட்டும் இன்றி முன்னதாக திருப்பூர், ஈரோடு, தேனி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு தேங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த வகை பூச்சி வெட்டுக்களில் இருந்து மீழுவதற்கு, ஸ்பிரே வடிவிலான மருந்துகளை இலைகளின் கீழ் அடிக்க வேண்டும் என்றும் மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓலைகளில் விளக்கெண்ணையை தெளிப்பதன் மூலம் பூச்சிகள் ஈர்க்கப்பட்டு முழு பருவ மாட்டிய பூச்சிகள் கொல்லப்படுவதற்கு உதவும் மனதருவத்துள்ளார்.

    #coconut irrigation

    மேலும் விவசாயிகள் தென்னை மரங்கள் மட்டும் இன்றி இடையிடையே பல்வேறு பாசன முறைகளில் பயரிடுவதன் மூலமும் அறிவுறுத்தப்பட்ட உரங்களை முறையாக அளிப்பதன் மூலம் இது போன்ற பூச்சி வெட்டுகளை தவிர்க்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதையும் படிங்க: “அரசியல் அரைவேக்காடு” திலகபாமா கட்சியை விட்டு வெளியேற வேண்டும்... பாமக பொதுச்செயலாளர் அதிரடி...!

    மேலும் படிங்க
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    செய்திகள்

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share