திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சுற்றுலா வாகனம் மீது லாரி மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற இக்கோ வாகனம் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி கோர விபத்து. சுற்றுலா வாகனத்தில் 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில், 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 15 உயிர்களை பறித்த Vietnam விபத்து..! நிவாரணம் அறிவித்த லாவா நிறுவனம்..!
இதையும் படிங்க: நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!