• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உயிர்க்கொல்லி நீட் எப்போது ஒழியும்? என்ன திட்டம் வச்சு இருக்கீங்க? அன்புமணி கேள்வி..!

    நீட் தேர்வு குறித்தான அச்சத்தால் மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் நீட் தேர்வு எப்போது ஒழியும்? மத்திய, மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளனர் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Sun, 04 May 2025 12:49:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    when-will-the-life-threatening-neet-exam-end-anbumani-r

    தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மேல்மருவத்தூரைச் சேர்ந்த மாணவி கயல்விழி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் 5 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஆகையால் இந்த உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;  தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

    neet

    மாணவி  கயல்விழியை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும்,  நீட் தேர்வு  முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன.  இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி,    மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி,  ஏப்ரல் 3-ஆம் தேதி  எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா,   ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி,  இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5  மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: பாமகவுக்குள் வெடித்த பூகம்பம்; பொங்கியெழுந்தவர்களை பொசுக்கென அமைதிப்படுத்திய அன்புமணி..!

    neet

    நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும்  தடுக்க முடியாது. நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,  புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    neet

    நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது  குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.  இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    neet

    மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக,  நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு  தீர்வு  தற்கொலை அல்ல என்பதை  மாணவச் செல்வங்கள்  புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    neet

    எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன. உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

    இதையும் படிங்க: அவர் முகத்துல கூட முழிக்கமாட்டேன்... அப்பாவை சந்திக்க மறுக்கும் மகன்; பாமகவில் உச்சக்கட்ட மோதல்!

    மேலும் படிங்க
    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    சினிமா
    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    சினிமா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்

    செய்திகள்

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்
    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    இந்தியா
    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share