• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மாதவிடாய் பற்றி ஆலோசிப்பதை தவிர்க்கும் 90% பெண்கள் : ஆய்வில் தகவல்...

    பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக 91.7 சதவீதப் பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் தவிர்த்துவிடுகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
    Author By Pothyraj Sat, 18 Jan 2025 14:36:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    90% of women avoid consultation about menstruation due to shortage of female doctors: Study informs...

    மும்பையைச் சேர்ந்த சுலப் சுகாதார இயக்கம் அறக்கட்டளை(எஸ்எஸ்எம்எப்) அமைப்பு சார்பில் “மாதவிடாய் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை அமைதியை எதிர்த்துப் போராடுதல்” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை சுலப் அமைப்பின் தேசிய இயக்குநர் நிர்ஜா பட்நகர் வெளியிட்டார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

    cases
    பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக 91.7 சதவீதப் பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் தவிர்த்துவிடுகிறார்கள்.
    குறிப்பாக வயதுவந்த சிறுமிகள் தங்களின் மாதவிடாய் நேரத்தில் பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த தயங்குகிறார்கள். ஏனென்றால், அங்கு கழிவறைகள் சுத்தமின்றி பராமரிக்கப்படும் காரணத்தாலும், நீர், சோப்பு, முறையான கதவுகள் இல்லாததால் மாதவிடாய் நேரதத்தில் பள்ளி கழிவறையை பயன்படுத்த தயங்குகிறார்கள். 

    cases
    பள்ளிகளிலும் முறையான வசதிகள், மாதவிடாய் நேரத்தில் மாணவிகளுக்கு தேவையான சுத்தமான கழிவறை சூழல் இல்லாததால், வேறுவழியின்றி சிறுமிகள் மாதவிடாய் நேரத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைஇருக்கிறது. இதனால் ஆண்டுக்கு 60 நாட்கள்வரை வீட்டிலேயே இருந்து பள்ளிக் காலத்தை இழக்கிறார்கள்.
    “மாதவிடாய் நேரத்தில் சுத்தமான சூழலை நிர்வகிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை நாங்கள் விரும்புகிறோம். மாதவிடாய் என்பது ஒரு சுழற்றி, அதை ஒரு காரணமாக வைத்து பள்ளிக்குச் செல்லாமல் தவிர்ப்பது பின்னர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலை உண்டாக்கும், திருமணத்தைக் கட்டாயப்படுத்தி, பொருளாதாரத்தில் பங்கேற்பதை மேலும் கட்டுப்படுத்தும்” என சுலப் அமைப்பின் தேசிய இயக்குநர் நீரஜ் பட்நாகர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நீதிமன்றங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறை அவசியம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

    cases
    மாதவிடாய் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள், பிரச்சினைகள், குறிப்பாக கரும்புதோட்டம், செங்கள்சூளை, சுரங்கம், தொழிற்சாலைகில் வேலைக்குச் செல்லும் நிலை, சந்திக்கும் பிரச்சினைகளை, சவால்களை இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.
    இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா உள்பட 14 மாவட்டங்களில் உள்ள பெண்களிடம் மாதவிடாய் நேரத்தில் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பீட் மற்றும் தாராஷிவ் ஆகிய மாவட்டங்களில் கரும்புத் தோட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

    cases
    இதில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களில் 89.9% பேர் மாதவிடாய் நேரத்தில் எந்த தீவிரமான சிக்கலையும் சந்திக்கவில்லை என்றும், தாராஷிவ் மாவட்டத்தைச் சேர்ந்த 70 சதவீதம் பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவர்களை அனுகமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
    இந்த ஆய்வின் சில பரிந்துரைகளை அந்த அமைப்பு வழங்கியுள்ளது. அதில், பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளைக் களையவும், மாதவிடாய் நேரத்தில் சுகாதாரமான கழிவறைகள், சூழலை ஏற்படுத்தவும் நிர்வாகம், அரசு முயல வேண்டும். வயல்கள், கரும்பு தோட்டங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் உரிய தண்ணீர் வசதியை ஜல் ஜீவன் மிஷன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
    இந்த ஆய்வு இன்றைய சூழலி்ல் மிகவும் முக்கியமானது, புதிய சவால்களை சந்திக்கும் நிலையில் நவீனமாக இருக்கும் மாதவிடாய் கப் போன்ற முறைகளை பெண்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும். இந்த மாதவிடாய் கப் எப்படி பயன்படுத்துவது, அப்புறப்படுத்துவது, போன்ற விழிப்புணர்வு செய்ய வேண்டும் என மருத்துவர் நீலம் கோர்கே தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்

    மேலும் படிங்க
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share