• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!

    கோவில்பட்டியில் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்தும் விழும் நிலையில் வீடு உள்ளது அதனால் ஆட்டோவில் வாழ்க்கை நடத்தி வருகிறான் அரசு உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை தான் தீர்வு என கதறியுள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
    Author By Manivannan Fri, 03 Jan 2025 13:19:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A house in a state of collapse.. A life lived in an autorickshaw.. A disabled person crying..!

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் கிராமம் கிழக்கு தெருவினைச் சேர்ந்தவர் கடல்பாண்டி(38). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் உள்ளன. இவருடைய மனைவி பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடல்பாண்டி 5ம் வகுப்பு படித்து வரும் தனது 10வயது மகனுடன் வசித்து வருகிறார்.

    12வயதில் கடல் பாண்டி அட்டை கம்பெனியில் வேலை பார்த்த போது இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்தில் அவருடைய வலது கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கையுடன் தான் வாழ்ந்து வருகிறார். ஒரு தனியார் குடிநீர் நிறுவனத்தில் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் தனது வலிiயும் பொருட்படுத்தமால் தனது குடும்ப வாழ்வாதரத்திற்காக உழைத்து வருகிறார். இதன் மூலம் தினந்தோறும் கிடைக்கும் ரூ.500 மற்றும் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை மூலமாக குடும்பத்தினை நடத்தி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடல்பாண்டி வாழ்ந்து வரும் வீடு சேதமடைந்தது. எனவே தன்னுடைய வீட்டினை சரி செய்து தர வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு வழங்கி வந்துள்ளார்.

    இதுவரை இவர் வைத்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் கோவில்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வீடு பலத்த சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. தனது வீடு சேதமடைந்தது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்தால் கடல்பாண்டி, தனது மாற்றுத்திறனாளி அட்டை, தனது குடும்ப அட்டை, அவர் மற்றும் அவரது மகன் ஆதார் கார்டு , பான்கார்டு உள்ளிட்டவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். 8 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்பதால் இனி அரசு வழங்கிய எதுவும் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார்.
    auto
    இது குறித்து கடல்பாண்டி கூறுகையில் மாற்றுத்திறனாளியான நான் என்னுடைய வாழ்வதற்த்திற்கு தான் அரசிடம் கோரிக்கை வைத்தேன் நிறைவேற்ற வில்லை. இந்த சூழ்நிலையில் எனது மனைவி நிர்மலா மற்றும் எனது பெண் குழந்தையை அரசு மருத்துவர் ஒருவர் (குருசாமி) கடத்தி எங்கோ மறைத்து வைத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனது மனைவி, குழந்தை காணமால் போய் 3 ஆண்டுகளாகி விட்டது. இந்த சூழ்நிலையில் சேதமடைந்த தனது வீட்டினை சீரமைத்து தாருங்கள் அல்லது இலவச வீட்டுமனைப்பட்டா தாருங்கள் என்று கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் மனு அளித்து நடையாய் நடந்து கொண்டு இருப்பதாகவும், ஆனால் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, தற்பொழுது தான் குடிநீர் விநியோகம் செய்து வரும் ஆட்டோவில் தான் பல நேரம் தனது மகனுடன் வசிக்கும் நிலையில் இருப்பதாகவும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் , தனது மாற்றுத்திறனாளி அட்டை, தனது குடும்ப அட்டை, அவர் மற்றும் அவரது மகன் ஆதார் கார்டு , பான்கார்டு உள்ளிட்டவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது விட்டதாகவும், நான் இந்த நாட்டில் பிறக்கவில்லையா ? அரசு இனியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் கோடிக்கணக்கில் பணம் ..போலீசை அலறவிட்ட லாட்டரி நாகராஜ்..!

    auto
    இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவருடைய கோரிக்கை மனு குறித்து பரீசிலனை செய்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அவருடைய மனைவி, மகள் தொடர்பாக கடல் பாண்டி கொடுத்த புகார் தொடர்பாக ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும், இனி புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மனைவி, மகளின் நிலைமை என்னவென்று தெரியமால் ஒரு புறம், எந்நேரமும் இடிந்து விழும் வீடு மறுபுறம், தனது 10 வயது மகனை வைத்து கொண்டு ஆட்டோவில் குடும்பம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளி கடல்பாண்டியின் துயர் துடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை...

    இதையும் படிங்க: 21 முறை விளக்கம் கொடுத்துருகேன்..!! இரட்டை வேடம் போடும் தி மு க ஸ்டாலின் : ஜெய்சங்கர் கடும் தாக்கு

    மேலும் படிங்க
    பாமர மக்களுக்கு ஏற்ற 2 பைக்குகளை வெளியிட்ட டிவிஎஸ்.. விலை ரொம்பவே கம்மியா இருக்கு!

    பாமர மக்களுக்கு ஏற்ற 2 பைக்குகளை வெளியிட்ட டிவிஎஸ்.. விலை ரொம்பவே கம்மியா இருக்கு!

    ஆட்டோமொபைல்ஸ்
    குடும்பத்தோடு போக ஏற்ற 7 சீட்டர் கார்.. ரூ.1 லட்சம் தள்ளுபடி.. எந்தெந்த கார் மாடல்கள்.?

    குடும்பத்தோடு போக ஏற்ற 7 சீட்டர் கார்.. ரூ.1 லட்சம் தள்ளுபடி.. எந்தெந்த கார் மாடல்கள்.?

    ஆட்டோமொபைல்ஸ்
    ரூ.50 ஆயிரம் ஒட்டுமொத்தமா தள்ளுபடி.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்க அருமையான சான்ஸ்!

    ரூ.50 ஆயிரம் ஒட்டுமொத்தமா தள்ளுபடி.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்க அருமையான சான்ஸ்!

    மொபைல் போன்
    6G-யை கொண்டு வரும் மோடி அரசு.. 5G-ஐ விட 100 மடங்கு வேகம்..  எப்போது வருகிறது.?

    6G-யை கொண்டு வரும் மோடி அரசு.. 5G-ஐ விட 100 மடங்கு வேகம்.. எப்போது வருகிறது.?

    மொபைல் போன்
    இனி ஒவ்வொரு மாதமும் சொளையா ரூ.60 ஆயிரம் கைக்கு கிடைக்கும்.. முழு விபரம் இங்கே..!!

    இனி ஒவ்வொரு மாதமும் சொளையா ரூ.60 ஆயிரம் கைக்கு கிடைக்கும்.. முழு விபரம் இங்கே..!!

    தனிநபர் நிதி
    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    கிரிக்கெட்
    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    அரசியல்
    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share