• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!

    கம்யூனிஸ்ட் கட்சி கூட கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க... ஆனால் நீங்கள் மௌனம் காப்பது மக்களிடம் பெரும் அதிருப்தியை தந்துள்ளது’’ என விசிக தலைவர் திருமாவளவனையும் இப்போது தூண்ட ஆரம்பித்துள்ளது எதிர்கட்சிகள்.
    Author By Thiraviaraj Sat, 04 Jan 2025 17:35:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The DMK alliance is falling apart... Thiruma is also in trouble.. Edappadi Palaniswami is in a hurry

    தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழாதா? என எதிர்பார்த்துக் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது குதூகல மூடுக்கு வந்திருக்கிறார்.

    ‘‘தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்?’’ என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருப்பதுதான் இப்போது அரசியலில் ஹாட் டாபிக்.

    அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, ‘எதற்காககவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா?’ என அமைச்சர் மகேஷ் கண்டனம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள்?...கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு நேரடி கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.

    ADMK

    இந்நிலையில், மீண்டும் ‘தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்?’ என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    சாதாரணமாக ஒரு கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட, போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு சிறப்புரை கூட்டம் என்று சொன்னால் கூட போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு ஆர்ப்பாட்டம் என்று சொன்னால், ஒரு ஊர்வலம் என்று சொன்னால், ஒரு போராட்டம் என்று சொன்னால், போலீசார் வழக்கு போடுகிறார்கள்.

    நான் கேட்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்? எப்படி இப்படி போலீசார் கட்டுப்படாமல் செயல்படுகின்றனர்? தமிழகத்தில் ஊர்வலம் நடத்த கூடாதா? தமிழகத்தில் மக்கள் இயக்கங்கள் நடத்தக் கூடாதா? பாதிக்கப்பட்ட மனிதன் தனது உரிமைக்காக போராட கூடாதா?

    ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து, கைது செய்து முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து விடுவதனாலே கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா?’’ எனப்பேசினார் பாலகிருஷ்ணன். ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    ADMK

    இந்த நிலையில்  ‘‘நேற்றையவரை எங்களை புகழ்ந்தவர்கள்… இன்றைக்கு இப்படி பேசுகிறார்கள்… பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல், என்ன தேவை என்று புரியவில்லை. அவர்களைது தேவையை பூர்த்தி செய்துவிடுவோம்’’ என்று அமைச்சர் சேகர்பாபு பேசியிருப்பதுதான் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது. தி.மு.க. மீதான கோபம் கம்யூனிஸ்டுகளுக்கு அதிகரித்துவிட்டது.

    தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது குதூகலச் செய்தி. எப்படியாவது கம்யூனிஸ்ட் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த புள்ளி ஒருவர் பேசிவருகிறாராம்.

    ‘‘கடைசி வரைக்கும் திமுகவை எதிர்த்து வாயை திறக்க மாட்டீர்களா ? இது என்னங்க அநியாயம்? கம்யூனிஸ்ட் கட்சி கூட கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க... ஆனால் நீங்கள் மௌனம் காப்பது மக்களிடம் பெரும் அதிருப்தியை தந்துள்ளது’’ என விசிக தலைவர் திருமாவளவனையும் இப்போது தூண்ட ஆரம்பித்துள்ளது எதிர்கட்சிகள்.
     

    இதையும் படிங்க: அதிமுகவுக்காக ஆழம் பார்க்கும் பாஜக..? ‘உழவனை மாற்றுவதும் தலைவனை நீக்குவதும்..!’ அலறும் அண்ணாமலை ஆதரவாளர்கள்..!

    மேலும் படிங்க
    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்...  வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    தமிழ்நாடு
     ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கேரள அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்..! அமைச்சர் சந்திப்பால் கலக்கத்தில் கட்சியினர்..!

    கேரள அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்..! அமைச்சர் சந்திப்பால் கலக்கத்தில் கட்சியினர்..!

    சினிமா
    ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்! அமைச்சரவை கூட்டத்தில் மோடி போடும் ஸ்கெட்ச்..!

    ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்! அமைச்சரவை கூட்டத்தில் மோடி போடும் ஸ்கெட்ச்..!

    இந்தியா
    நடிகை சுஹாசினியை வம்பிழுத்து சிக்கிய பார்த்திபன்..! மேடையிலேயே வெளுத்து வாங்கிய நடிகை..!

    நடிகை சுஹாசினியை வம்பிழுத்து சிக்கிய பார்த்திபன்..! மேடையிலேயே வெளுத்து வாங்கிய நடிகை..!

    சினிமா
    பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரரின் நிலை..! 3 வாரங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்..!

    பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரரின் நிலை..! 3 வாரங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்..!

    இந்தியா

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்...  வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    தமிழ்நாடு
     ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்! அமைச்சரவை கூட்டத்தில் மோடி போடும் ஸ்கெட்ச்..!

    ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்! அமைச்சரவை கூட்டத்தில் மோடி போடும் ஸ்கெட்ச்..!

    இந்தியா
    பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரரின் நிலை..! 3 வாரங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்..!

    பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரரின் நிலை..! 3 வாரங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்..!

    இந்தியா
    பொள்ளாச்சி தீர்ப்புக்கு லேபில் ஒட்ட பார்த்த திமுக...  அதிமுக மாஜி அமைச்சர் மாஸ் பதிலடி!

    பொள்ளாச்சி தீர்ப்புக்கு லேபில் ஒட்ட பார்த்த திமுக... அதிமுக மாஜி அமைச்சர் மாஸ் பதிலடி!

    அரசியல்
    திடீரென நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பாக். தூதரக ஊழியர்.. என்ன காரணம்?

    திடீரென நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பாக். தூதரக ஊழியர்.. என்ன காரணம்?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share