• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள்? வெளியே வந்த 69 ஆண்டு ரகசியம்!!

    பஹல்பூரில் வசித்து வந்த இம்ரானா கானம் மற்றும் பிர்தோஷியா கானம் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது பற்றி உள்துறை கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு சென்றது.
    Author By Pandian Mon, 25 Aug 2025 15:11:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    names two pakistani women bihar voter list

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் வருது. நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு-பிஜேபி கூட்டணி ஆட்சி நடக்குது. இந்த நேரத்துல, தேர்தல் கமிஷன் ஜூலை மாதம் வாக்காளர் பட்டியலை சரிசெஞ்சு, 65 லட்சம் பேரோட பெயர்களை நீக்கியது பெரிய சர்ச்சையை கிளப்பிச்சு. 

    காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “இது வாக்கு திருட்டு”னு குற்றம்சாட்டி, ‘வாக்காளர் அதிகார் யாத்ரா’னு ராகுல் காந்தி தலைமையில் போராட்டமே நடத்தினாங்க. இந்த சூழல்ல, பாகல்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இரண்டு பாகிஸ்தானிய பெண்களோட பெயர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு!

    இந்த சம்பவம், தேர்தல் கமிஷனோட சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (SIR) வெளிச்சத்துக்கு வந்தது. பாகல்பூரில் வசிக்கிற இம்ரானா கானம் (இம்ரானா காதூன்) மற்றும் ஃபிர்தோஷியா கானம் (ஃபிர்தோஷியா காதூன்)னு இரண்டு பெண்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துல உள்ள ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவங்கனு தெரியவந்தது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த அஜர்பைஜான்!! இந்தியர்கள் கொடுத்த தரமான பதிலடி!!

    இவங்க 1956-ல் இந்தியாவுக்கு வந்தவங்க. ஆனா, விசா காலம் முடிஞ்சும் இந்தியாவை விட்டு போகாம, பாகல்பூரிலேயே தங்கியிருந்து, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் வாங்கியிருக்காங்க. இது, உள்துறை அமைச்சகத்தோட வெளிநாட்டவர் விசா தாமத விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆகஸ்ட் 11-ல் உள்துறை அமைச்சகம், இவங்க பாஸ்போர்ட், விசா விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிச்சு. பூத் முகவர் (BLO) ஃபர்ஸானா கானம், இம்ரானாவை சந்திச்சு விசாரிச்சப்போ, “அவர் முதியவர், உடல்நிலை சரியில்லை, பேச முடியலை”னு சொன்னார். 

    இவங்க பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க ‘ஃபார்ம் 7’ பூர்த்தி செய்யப்பட்டு, நடவடிக்கை ஆரம்பிச்சிருக்கு. பாகல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் நவால் கிஷோர் சவுத்ரி, “சரியான விசாரணைக்கு பிறகு இவங்க பெயர்கள் நீக்கப்படும்”னு உறுதிப்படுத்தியிருக்கார். இவங்க ஆதார், வாக்காளர் அட்டைகளும் ரத்து செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடக்குது.

    இந்தியா

    இந்த சம்பவம், வாக்காளர் பட்டியலோட நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியிருக்கு. தேர்தல் கமிஷன், “ஆதார் அட்டையை முழுமையா நம்ப முடியாது”னு சொல்லி வந்தாலும், இந்த இரண்டு பெண்களும் மோசடி ஆவணங்களோட ஆதார், வாக்காளர் அட்டை வாங்கியது பெரிய பிரச்னையாகி இருக்கு. 

    சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட் 14-ல், “நீக்கப்பட்ட 65 லட்சம் பேரோட பெயர்களை மாவட்ட வாரியாக வெளியிடுங்க, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை வச்சு சரிபாருங்க”னு உத்தரவிட்டது. இதன்படி, இப்போ வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் செக் செய்யலாம்.

    எதிர்க்கட்சிகள் இதை பெருசாக்கி, “வாக்கு திருட்டு”னு குற்றம்சாட்டுறாங்க. ராகுல் காந்தி, “இது தேர்தல் மோசடி”னு சொல்லி, ஆகஸ்ட் 17-ல் சாஸாராமில் இருந்து ‘வாக்காளர் அதிகார் யாத்ரா’ தொடங்கினார். ஆனா, இந்திய தேர்தல் ஆணையம், “SIR திருத்தம், இறந்தவர், வெளியூர் போனவர், டூப்ளிகேட் வாக்காளர்களை நீக்கவே நடத்தப்படுது”னு பதிலடி கொடுத்திருக்கு. முதல்வர் நிதிஷ் குமார், “எல்லாம் சரியான வாக்காளர் பட்டியலுக்காகவே”னு ஆதரவு தெரிவிச்சிருக்கார். பிஜேபி தலைவர் சுஷில் மோடி, “எதிர்க்கட்சிகள் புலம்புறது, ஊடுருவல்காரர்களை காப்பாத்தவே”னு குற்றம்சாட்டியிருக்கார்.

    இந்த சம்பவம், பாகிஸ்தானியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது மட்டுமல்ல, 69 வருஷமா இவங்க இந்தியாவுல இருந்ததும், ஆவணங்கள் வாங்கியதும் பெரிய மோசடியை வெளிச்சம் போட்டு காட்டுது. பாகல்பூர் மட்டுமல்ல, நேபாள், வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் இதே மாதிரி பிரச்னைகள் இருக்கலாம்னு உளவுத்துறை எச்சரிச்சிருக்கு. இது, 2025 பீகார் தேர்தலுக்கு முன்னாடி அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியிருக்கு!

    இதையும் படிங்க: 5 வருஷம் தான் டைம்.. இனி வருஷத்துக்கு 50 ராக்கெட் ஏவணும்! பிரதமர் மோடி டார்கெட்!!

    மேலும் படிங்க
    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share