“கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! தமிழ்நாடு தன்னை அறிவாளி இல்லை என விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு, "கரூரில் மக்கள் இறந்த போது ஓடி ஒளிந்தவர்கள் பேசத் தகுதியில்லை" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு