நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி தமிழ்நாடு நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் 7 பேர் உயிழப்பு. தமிழ்நாட்டில் இருந்து மனகாமனா பார்வதி தேவி கோவிலுக்கு சென்று திரும்பிய போது கோர விபத்து.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு