மின்னணு மையமாகிறது காஞ்சிபுரம்! ரூ.1003 கோடியில் 'கொரில்லா கண்ணாடி' ஆலை திறப்பு: 800 பேருக்கு வேலை! தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1,003 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி உற்பத்தி ஆலையை இன்று திறந்து வைத்த முதலமைச்சர், இந்த ஆலை மூலம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு