மின்வாரிய அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு! தமிழ்நாடு உடுமலை மரபுசாரா எரிசக்தி பிரிவில் முறைகேடு புகாரில் மேற்பார்வையாளர் பிரசாத், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனைச் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு