வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி! குற்றம் வீட்டை விற்க மறுத்த பெண் பேராசிரியையை, அவரது வீட்டில் வாடகைக்கு வசித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு