நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவை!! சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை!! தமிழ்நாடு நாடு முழுதும், 4.81 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 4.18 கோடி வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் தான் தேக்கமடைந்துள்ளன என சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுந்தரேஷ் வேதனை தெரிவித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு