பொய் சொல்வது யார்..? அமித் ஷாவா? பழனிசாமியா? விரைவில் தெரியவரும் - ரகுபதி..! தமிழ்நாடு மக்கள் பிரச்னைக்கா அமித்சாவை பார்த்ததாக பழனிசாமி சொல்கிறார். விரைவில் தேஜ கூட்டணி அமையும் என அமித்சா சொல்கிறார். இருவரில் யார் பொய் சொல்கிறார்கள் என விரைவில் தெரியவரும் என அமைச்சர் ரகுபதி சொன்னார்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா