மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..! தமிழ்நாடு கும்பாபிஷே விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.