கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: செல்போன் ஆதாரங்களுடன் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்! குற்றம் கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், செல்போன் உரையாடல்கள் அடங்கிய 270 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீசார் இன்று தாக்கல் செய்தனர்.