16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா! உலகம் ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவுக்கான துணை தலைவராக இருந்த ஜான் ஜியேந்திரா வெளியேறியதையடுத்து, புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமர் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு