காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்.. காதலிகளை கரம் பிடித்த மன்மதன்.. தெலங்கானாவில் விநோதம்..! இந்தியா தெலுங்கானாவில் ஒரே இளைஞரை 2 பெண்கள் காதலித்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ ஒப்புக்கொண்டு அந்த இளைஞரை ஒரேநாளில், ஒரே முகூர்த்தத்தில் மணமுடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு