• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மகனை இழந்த பாரதிராஜா..! இதற்கு அடிமையாவார் என நினைக்கவில்லை - சகோதரர் ஜெயராஜ் வேதனை..!

    மகனை நினைத்து குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாகி இருக்கிறார் பாரதிராஜா என அவரது சகோதரர் வேதனையுடன் கூறியுள்ளார். 
    Author By Bala Wed, 16 Apr 2025 11:10:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-barathiraja-barathirajason-barathirajasondeath-t

    சமீபத்தில் நடந்த இரண்டு பிரபலங்களின் மரணம் அனைவரையும் மனதுருக செய்தது. இந்த இழப்பானது பல ரசிகர்களை பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக நடிகரும் கராத்தே மற்றும் வில்வித்தை வீரரான ஹுசைனி இறப்பு பலரை வேதனை படுத்தியது. அதேபோல் பாரதிராஜாவின் மகன் இறப்பும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

    barathiraja

    இப்படி இருக்க நடிகரும் கராத்தே மற்றும் வில்வித்தை வீரரான ஹுசைனி, தனது மரணத்தை முன்பே கணித்தார் என்றே சொல்லலாம் அந்த வகையில், மரண படுக்கையில் அவர் இருந்த வேளையில் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் ""கேன்சர் என்பது ஒரு வரம். ஆனால் எனக்கு வந்து இருப்பது சாதாரண கேன்சர் அல்ல, 'ஏ பிளாஸ்டிக் அநேமியா' என்ற நோய் எனக்கு உள்ளது.

    அதற்காக நான் பயப்படவில்லை வாழ்க்கையில் பயந்து கொண்டு இருப்பவன் தான் சாவுக்கு பயப்படுபவன், நான் 'கராத்தே மாஸ்டர்' எனக்கு வாழ்க்கையில் பயம் கிடையாது. ஆதலால் எனக்கு மரணத்தை கண்டு துளி கூட பயமில்லை. கண்டிப்பாக எனக்கு தெரியும் நான் இன்றைக்கு இருப்பேன்....நாளைக்கு இருக்கமாட்டேன் என்பது. காரணம் எனக்கு வந்திருப்பது சாதாரணமான கேன்சர் எல்லாம் கிடையாது . இதனை குணப்படுத்தவும் முடியாது".

    இதையும் படிங்க: தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வடிவேலு...! விரட்டி அடித்த பாரதிராஜா...! வடிவேலுக்கு இப்படி ஒரு நிலைமையா...!

    barathiraja

    நான் உயிர் வாழ வேண்டுமானால் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த பொழுது எனது நண்பர் என்னை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றார் அந்த நொடியில் திரும்பி வருவேனா இல்லையா என தெரியாது என்பதால் நான் ஆசையாக வளர்க்கும் கிளியையும் நாயையும் கொஞ்சி விட்டு தான் வந்தேன்.

    உங்களுக்கு தெரியுமா எனக்கு குடும்பம் குட்டி இல்லைதான் ஆனால் என்னை இன்று பார்த்து கொள்கிறவர்கள் யார் தெரியுமா? எனது மாணவர்கள் அனைவரும் ஒருநாள் நான் மறுநாள் நீ என சண்டை போட்டு என்னை பார்த்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிச்சையெடுத்து உயிர்வாழ எனக்கு விருப்பம் இல்லை ஆதலால் தான் நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. ஆதலால் கண்டிப்பாக நான் மரணிக்க போகிறேன் என எனக்கு தெரியும். எனவே நான் தயாராக இருக்கிறேன் என கூறி தனது உயிரை விட்டார் ஹுசைனி. 

    barathiraja

    காலையில் இவரது உயிர் உடலில் இருந்து பிரிந்து போக மாலையில் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜாவின் உயிரும் பிரிந்தது. மனோஜ் பாரதிராஜா மரணம் நிகழ்ந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அபாய கட்டத்தை தாண்டி மீண்டும் பழைய நிலைக்கு மாறி இருந்தார். இனி அவருக்கு எந்த பிரச்னையும் வராது என்ற நம்பிக்கையோடு அவருடைய குடும்பத்தினர் இருந்தனர்.

    ஆனால் ஆப்ரேஷன் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து சில நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அப்போது கூட அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று மாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு வர மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவர்கள் வந்து பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    barathiraja

    87 வயதான பாரதிராஜாவுக்கு 48 வயதான தனது மகன் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் மனோஜை பிடித்து அழுத காட்சிகளை இன்றும் மக்களால் மறக்க முடியாதவையாக உள்ளது. இப்படி இருக்க, தற்பொழுது தனது மகனை நினைத்து மிகவும் மனஉளைச்சலில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. இருப்பினும் தனது மகனை நினைத்து வேறொரு விஷயத்தில் அடிமையாகி இருக்கிறார் பாரதிராஜா என அவரது சகோதரர் ஜெயராஜ் கூறியுள்ளார். 

    barathiraja

    அதன்படி, தற்பொழுது மகன் இடத்தில் இருந்து தன்னை யார் பார்த்து கொள்வார்கள் என்ற ஏக்கத்தில் இருக்கும் பாரதிராஜாவுக்கு மனோஜின் இரண்டு மகள்களும் ஆறுதலாக மாறியுள்ளனர். குறிப்பாக அவர் சாப்பிடாமல் மகனை நினைத்து கொண்டு இருக்கும் பொழுது பேத்திகள் இருவரும் அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு ஆறுதல் படுத்தி வருகின்றனர்.

    தங்களது அப்பாவின் நினைவை அவர் மனதில் இருந்து மறக்கடித்து தனது தாத்தாவை காப்பாற்ற பேரப்பிள்ளைகள் எடுத்து வரும் முயற்சியை பார்த்து அவர்களிடம் குழந்தையாகவே மாறி அவர்களுக்கு அடிமையாகி விட்டார் பாரதிராஜா என அவரது சகோதரர் வேதனையுடன் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அம்பியாக இருந்த என்னை அந்நியனாக மாற்றியது பிக்பாஸ் வீடுதான்..! நடிகை ஸ்ருத்திகா கல கல பேச்சு..! 

    மேலும் படிங்க
    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    இந்தியா
    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    அரசியல்
    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    தமிழ்நாடு
    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    அரசியல்
    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    இந்தியா
    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    அரசியல்
    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    தமிழ்நாடு
    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    அரசியல்
    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share