• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அப்ப சினிமாவுக்கு நான் புதுசு.. என்னல்லாம் பண்ணாங்க தெரியுமா..! நடிகை மதல்சா சர்மா ஓபன் டாக்..!

    நடிகை மதல்சா சர்மா, சினிமா வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை சூசகமாக கூறியிருக்கிறார்.
    Author By Bala Fri, 31 Oct 2025 12:41:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-madalsa-sharma-opens-up-about-casting-couch-in-telugu-tamilcinema

    இந்தி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற முகமாக விளங்கும் நடிகை மதல்சா சர்மா, சமீபத்தில் தனது காஸ்டிங் கவுச் அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2009 ஆம் ஆண்டு வெளியான "பிட்டிங் மாஸ்டர்" மூலம் அறிமுகமானார்.

    அதன் பிறகு, தமிழில் 2010ம் ஆண்டு வெளியான "தம்பிக்கு இந்த ஊரு", 2011ம் ஆண்டு வெளியான "காதலுக்கு மரணமில்லை"  மற்றும் 2013ம் ஆண்டு வெளியான "பத்தாயிரம் கோடி" போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்க சமீபத்திய நேர்காணலில், மதல்சா சர்மா தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி இருப்பது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அதன்படி “சினிமாவில் தொடக்க காலத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகள் எதிர்கொண்டேன். அவற்றைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, காஸ்டிங் கவுசின் அழைப்புகள் மற்றும் அதற்கு இணங்கிய அழுத்தங்கள் அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியதாகவும், இறுதியில், அந்த பாதையில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.

    அதுபோல அவர் குறிப்பிட்டபடி, இந்த அனுபவம் அவருக்கு பெரிய பாடமாக இருந்தது. நடிகையாக, தனது கலை மற்றும் திறமையை பாதுகாத்து முன்னேற வேண்டும் என்பதற்காக பல நேரங்களில் சிந்தித்து கடுமையான முடிவுகளை எடுத்திருப்பதாக கூறினார். இதை அவர் பகிர்ந்ததன் மூலம்,  நடிகைகள் மற்றும் திரைப்படத் துறையில் புதியதாக அடியெடுத்து வைப்பவர்களுக்கு எச்சரிக்கை அளிப்பதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அக்கறையை நினைவூட்டும் நோக்கமுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நடிச்சா இந்த இரண்டு ஹீரோவுடன் நடிக்கனும்.. அதுதான் என் ஆசை..! வெளிப்படையாக கூறிய நடிகை தன்யா பாலகிருஷ்ணா..!

    madalsa sharma

    மேலும் மதல்சா சர்மா இந்த உரையாடலில் மேலும் பேசுகையில், “எனது கலை மற்றும் திறமைக்கு மதிப்பு கொடுக்காமல், விரும்பாத சூழ்நிலைகளுக்கு சிக்காமல் என் பாதையைத் தொடர விரும்பினேன். அது மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும், அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக மாறியது” என்று தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வெளிப்படையான பேச்சு, சினிமாவில் காஸ்டிங் கவுசை எதிர்கொள்வது குறித்த உண்மையான அனுபவங்களை வெளிப்படுத்தியது.

    மேலும், நடிகைகளுக்கான பாதுகாப்பு, உரிமை மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவை சமூகத்தில் முக்கியமானதாக இருப்பதாகவும், இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. எனவே மதல்சா சர்மாவின் இதுபோன்ற வெளிப்படையான உரையாடல்கள், தனிப்பட்ட அனுபவங்களை பகிர்வது மட்டுமல்லாமல், புதிய நடிகைகளுக்கு முன்னோக்கி செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. இது இந்திய சினிமா துறையில் கலைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொதுவான விவாதங்களையும் சமூகத்தில் எழுப்பியுள்ளது. இதன் மூலம், மதல்சா சர்மா காஸ்டிங் கவுசை எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்ததன் முக்கியத்துவம், புதிய தலைமுறையினருக்கு சினிமா வாழ்வில் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் உதாரணமாக அமைந்துள்ளது.

    madalsa sharma

    இவர் பகிர்ந்துள்ள வார்த்தை, ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் சினிமா பணியாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு செயலாக மாறி இருக்கிறது. பலரும், இது போன்ற மோசமான அனுபவங்களை நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கினாலே சினிமாவில் இது போன்ற காஸ்டிங் கவுசை தடுக்கலாம்.. புதிய தலைமுறைகளையும் காத்து திறமையானவர்களுக்கு முதலிடம் கொடுக்கலாம் என கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: ‘சக்தித் திருமகன்' படம் திருட்டு கதையா.. நீங்க பாத்திங்களா..! ஆவேசப்பட்ட இயக்குநர் தனது பதிவால் பதிலடி..!

    மேலும் படிங்க
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா

    செய்திகள்

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share