தமிழ் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜனனி அசோக்குமார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான அவர், தற்போது சீரியல் நடிப்பில் இருந்து சற்று இடைவெளி எடுத்திருப்பது போல தெரிகிறது.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: நடிகையின் அக்குளை அடிக்கடி மோப்பம் பிடிக்கும் நடிகர்..!! கணவர் சைத் தர்பாரின் வித்தியாசமான பழக்கம்.. வெளிப்படையாக சொன்ன கௌஹர் கான்..!

சின்னத்திரை நடிகைகள் பலரும் தங்களது நடிப்புக்கு இணையாக சமூக வலைதளங்களிலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் ஜனனி அசோக்குமாருக்கும் இன்ஸ்டாகிராமில் கணிசமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல்களில் நடிக்கும் போது குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களிலும், காதல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்ற ஜனனி, தற்போது நடிப்பில் இருந்து சற்று விலகி தனது தனிப்பட்ட நேரத்தை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் பச்சை நிற உடையில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஜனனி அசோக்குமார் தமிழ் சின்னத்திரையில் பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’, ‘மௌன ராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட தொடர்களில் அவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: புது CM முதல் முறையாக கொடியேற்றிய விழா.. பெற்றோருடன் முதல் வரிசையில் த்ரிஷா..!! கண்டுகொள்ளாத விஜய் அப்பா.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!