• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அரசியலுக்கு வந்தாதான் நல்லது செய்ய முடியுமா.. ஏன் நடிகரா முடியாதா..! விஜய் குறித்து நடிகர் சிவராஜ்குமார் பேச்சு..!

    நடிகர் சிவராஜ்குமார், தவெக தலைவர் விஐய் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Bala Mon, 22 Dec 2025 11:42:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-you-can-do-good-while-being-an-actor-why-should-one-enter-politics-actor-shiva-rajkumar-tamilcinema

    கன்னட திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், எளிமையான மனிதநேய அணுகுமுறையாலும் ரசிகர்களின் மனதில் நீண்ட காலமாக இடம் பிடித்து வருபவர் ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார் அவர்களின் மூத்த மகனான சிவராஜ்குமார், தந்தையின் புகழைச் சுமையாக அல்ல, பொறுப்பாக எடுத்துக்கொண்டு தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.

    அந்த வகையில், தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘45 தி மூவி’ கன்னட திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘45 தி மூவி’ திரைப்படம் ஒரு பேண்டசி கலந்த கதைக்களத்தில் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சிவராஜ் குமாருடன் சேர்ந்து ராஜ் பி செட்டி மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று திறமையான நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, யதார்த்தமான நடிப்புக்குப் பெயர் பெற்ற ராஜ் பி செட்டி மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற உபேந்திரா ஆகியோரின் கூட்டணி, இந்த படத்திற்கு தனி வலுவாக அமைந்துள்ளது.

    இந்த படத்தை இசையமைப்பாளராக இருந்து இயக்குனராக மாறிய அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். இசை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய அர்ஜுன் ஜன்யா, இயக்குனராக இந்த படத்தின் மூலம் தனது திறமையை வேறொரு கோணத்தில் நிரூபிக்க முயன்றுள்ளார்.

    இதையும் படிங்க: மோசமான கார் விபத்தில் சிக்கிய 'ஜெயிலர் 2' நடிகை..! ஒரு நொடியில் உயிர் பயத்தை காண்பித்த போதை ஆசாமி..!

    actor shiva rajkumar

    பேண்டசி, உணர்ச்சி மற்றும் சமூக கருத்துகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை ஆகியவை இந்த கதைக்களத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி ‘45 தி மூவி’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பண்டிகை கால வெளியீடு என்பதால், குடும்ப ரசிகர்களையும் இந்த படம் அதிக அளவில் ஈர்க்கும் என வர்த்தக வட்டாரங்கள் கணிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகர் சிவராஜ்குமார், படக்குழுவினருடன் இணைந்து தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் நடந்த ஒரு கேள்வி–பதில் அமர்வு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியாளர் ஒருவர், நடிகர் சிவராஜ்குமாரிடம் அரசியல் தொடர்பான ஒரு முக்கிய கேள்வியை எழுப்பினார்.

    அந்த கேள்வியில், “தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடங்கி, விஜய்காந்த், சரத்குமார், விஜய் போன்ற பல நட்சத்திர நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் உபேந்திரா சார், ராஜ்குமார் சார், நீங்கள் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் யாருமே அரசியலுக்கு வருவதில்லை. அதற்கான காரணம் என்ன?” எனக் கேட்டார். இந்த கேள்வி, சினிமாவும் அரசியலும் இணையும் விவாதத்தை மீண்டும் முன்வைத்தது. இதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், மிகவும் வெளிப்படையான மற்றும் நேர்மையான பதிலை அளித்தார். அவர் கூறுகையில், “மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு கட்டாயமாக அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில்லை. நடிகராக இருந்துகொண்டே சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும். அப்படி இருக்க, ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?” என்றார்.

    actor shiva rajkumar

    அவரது இந்த பதில், அங்கு இருந்தவர்களிடையே கைதட்டலையும் பாராட்டையும் பெற்றது. மேலும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் சிவராஜ்குமாரின் கருத்தை ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர். “அரசியல் மட்டுமே சமூக சேவைக்கு வழி அல்ல” என்ற அவரது கருத்து, இன்றைய காலகட்டத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் நடிகர் டாக்டர் ராஜ்குமார் குடும்பம் எப்போதும் அரசியலிலிருந்து விலகியே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், சமூக நலன், கன்னட மொழி பாதுகாப்பு, கலாச்சார விழிப்புணர்வு போன்ற விஷயங்களில் அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். சிவராஜ்குமாரும் அதே பாதையைத் தொடர்ந்து, சினிமா மூலமாகவும், தனிப்பட்ட முயற்சிகளின் மூலமாகவும் சமூகத்திற்கு பங்களித்து வருகிறார். திரையுலக விமர்சகர்கள் கூறுகையில், “சிவராஜ்குமார் அரசியலுக்கு வராதது அவரது பலவீனமல்ல, அது அவரது தெளிவான முடிவு. அவர் எந்த இடத்தில் இருந்து சமூகத்திற்கு அதிக பயன் செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்” எனக் கூறுகின்றனர்.

    சில ரசிகர்கள், “அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்” என்றாலும், “அவர் நடிகராக இருப்பதே போதும்” என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில், ‘45 தி மூவி’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடந்த இந்த புரமோஷன் நிகழ்ச்சி, ஒரு திரைப்படத்தைத் தாண்டி நடிகர் சிவராஜ்குமாரின் சிந்தனையையும், சமூக பார்வையையும் வெளிப்படுத்தும் மேடையாக அமைந்தது.

    actor shiva rajkumar

    அரசியலுக்கு செல்லாமல் இருந்தாலும், மக்கள் மனதில் இடம்பிடித்து, அவர்களுக்கு நல்லதை செய்ய முடியும் என்பதை அவரது வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளன. கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் இந்த படம், திரையரங்குகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிக்பாஸில் கதறி அழுத பாரு.. வெளியேறும் முன் சீக்ரெட்டை சொல்லி சென்ற ஆதிரை..! அனல் பறக்கும் பிக்பாஸ் 9..!

    மேலும் படிங்க
    ஆண் இயக்குநர் பெண் இயக்குநர் என்பதெல்லாம் அந்த காலம்..! இப்ப நியூ ட்ரெண்ட் - சுதா கொங்கரா ஸ்பீச்..!

    ஆண் இயக்குநர் பெண் இயக்குநர் என்பதெல்லாம் அந்த காலம்..! இப்ப நியூ ட்ரெண்ட் - சுதா கொங்கரா ஸ்பீச்..!

    சினிமா
    Racing isn’t acting — it’s real..! வெளியானது அஜித்குமார் ரேஸிங் ஆவணப்படத்தின் டீசர்..!

    Racing isn’t acting — it’s real..! வெளியானது அஜித்குமார் ரேஸிங் ஆவணப்படத்தின் டீசர்..!

    சினிமா
    நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

    நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

    இந்தியா
    சாதி, மதம் பள்ளிகளில் கூடாது!  பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!! விஜயன் அதிரடி உத்தரவு!

    சாதி, மதம் பள்ளிகளில் கூடாது! பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!! விஜயன் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... ராமநாதபுரத்தையும் விட்டுவைக்காத பரபரப்பு...! 

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... ராமநாதபுரத்தையும் விட்டுவைக்காத பரபரப்பு...! 

    தமிழ்நாடு
    ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!

    ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

    நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

    இந்தியா
    சாதி, மதம் பள்ளிகளில் கூடாது!  பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!! விஜயன் அதிரடி உத்தரவு!

    சாதி, மதம் பள்ளிகளில் கூடாது! பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!! விஜயன் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... ராமநாதபுரத்தையும் விட்டுவைக்காத பரபரப்பு...! 

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... ராமநாதபுரத்தையும் விட்டுவைக்காத பரபரப்பு...! 

    தமிழ்நாடு
    ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!

    ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!

    தமிழ்நாடு
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:  தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சிறை தண்டனை நிறுத்தம்:

    சிறை தண்டனை நிறுத்தம்: "விவசாயிகளுக்காக உயிரையும் விடுவேன்"  விடுதலையான பி.ஆர்.பாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share