• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    உச்ச நீதிமன்றம் அதிருப்தி; மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..
    Author By Senthur Raj Thu, 09 Jan 2025 11:23:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    even-after-the-law-was-enacted-why-no-action-was-taken

    "நாடாளுமன்றத்தில், அணை பாதுகாப்பு சட்டம்  இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்' அது குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.  "நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இருந்தும், அரசு நிர்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை" என்று, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. 

    dam

    தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசுகளுக்கு இடையே நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை வழக்கு, நீதிபதிகள் சூரியகாந்த், திவங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

    இதையும் படிங்க: திபெத்தை திடுக்கிட வைத்த நிலநடுக்கம்... 95 பேர் பலி, 130 பேர் படுகாயம்..

    அப்போது கேரள அரசு தரப்பில், "130 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக
     உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றியது, ஆனால் அப்போது இருந்தே தொடர் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை" என்று  தெரிவிக்கப்பட்டது. 

    dam

    நீண்ட தூக்கத்திலிருந்து...

    அது குறித்து தனது அதிர்ச்சியை வெளியிட்ட நீதிபதிகள், "சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அணையின் பாதுகாப்புக்கு தேசிய குழுவை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. அணை பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட போதும், நிர்வாகம் இன்னும் ஏன் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை ? என்பது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது" என்று தெரிவித்தனர். 

    தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி கிருஷ்ணமூர்த்தி, "இந்த சட்டத்தின் கீழ் அணை பாதுகாப்பு ஆணையத்தினை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அணையின் கட்டமைப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தார். 

    தொடர்ந்து மேலும் கூறிய நீதிபதிகள், "அணை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 
     5 (2), 5 (1) ஆகியவற்றின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழுவை இந்த சட்டம் செயல்பட தொடங்கிய நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அதன் பிறகு அந்தக் குழு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். 

    இத்தகைய தேசிய குழு இதுவரை அமைக்கப்படவில்லை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட தேசிய குழுவின் அரசியல் அமைப்பு அல்லது செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் கூட வாக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

    dam

     இச்சட்டத்தில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு தொடர்பாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் அந்த அமைப்பிடமிருந்து விவரம் பெற்று தெரிவிக்க வேண்டும்'' என்று தெரிவித்தது.

     முன்னதாக முல்லைப் பெரியாறில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் அணைக்கு சேதத்தை ஏற்படுத்தினால் அணையின் கீழ் பகுதிகளில் வசிக்கும் 50 முதல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அணையின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர் மேத்யூஸ் ஜே. நெடும்பாறை கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையும் படிங்க: வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமானம், சாலை போக்குவரத்து பாதிப்பு

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share