• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எப்படி?

    டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எப்படி?
    Author By Pothyraj Sun, 09 Feb 2025 14:15:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    How did BJP win in Delhi after 26 years?

    மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவுக்கு, தான் ஆட்சி செய்யும் டெல்லியில் கடந்த 26 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 

    அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்துபோதும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் திணறியது. இதன் விளைவு ஆம்ஆத்மி கட்சி சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கிவிடக்கூடாது, மக்களிடம் அதன் செல்வாக்கு ஆழவேறூன்றிவிடக்கூடாது என்பதற்காக தங்களால் முடிந் குடைச்சலையும், தொந்தரவுகளையும் துணைநிலை ஆளுநரை வைத்து பாஜக செய்தது.

    AAP

    இருப்பினும் 10 ஆண்டுகளாக மக்களின் மனதிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலையும், ஆம் ஆத்மி கட்சியையும் அகற்ற முடியவில்லை. ஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலின் “மிஸ்டர் க்ளஈன்” தோற்றத்தையும், நடுத்தரக் குடும்பங்களின் நண்பன் என்ற தோற்றத்தையும் உடைத்தெறிந்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று பாஜக திட்டமிட்டது.

    இதையும் படிங்க: முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 6 தொகுதிகளில் 'ஆம் ஆத்மி' கட்சி வெற்றி 

    அதற்கேற்றார்போல் டெல்லி அரசு மதுக்கொள்கையை வடிவமைத்ததில் ஊழல் நடந்திருக்கலாம் எனக் கூறி டெல்லி துணைநிலை ஆளுநர் அறிக்கை அனுப்ப, அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது மத்தியில் ஆளும் பாஜக. தனது பரிவாரங்களான சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை மூலம்  ஆம் ஆத்மி அரசுக்கும், முதல்வர் கேஜ்ரிவால், அவரின் அமைச்சரவை சகாக்களுக்கு தொந்தரவு செய்வது, விசாரிப்பது, சிறையில் அடைப்பது என அனைத்தையும் சட்டப்பூர்வமாக செய்து மக்களின் மனதில் இருந்து கேஜ்ரிவாலை படிப்படியாக நீக்கியது.

    AAP

    இந்த திட்டத்தின் வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வென்று, 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியை அமைக்க இருக்கிறது. 22 இடங்களைப் பெற்று ஆம் ஆத்மி எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

    2020ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி கட்சி இந்த முறை 22 இடங்களில் மட்டுமேவென்று 40 தொகுதிகளை இழந்துள்ளது. ஆம் ஆத்மியின் சரிவுக்கு கோடாரிக்காம்பாக இருந்தது காங்கிரஸ் கட்சி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அரவிந்த் கேஜ்ரிவாலின் “இமேஜை” உடைத்தது, ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது, திட்டங்களை செயல்படுத்தவிடாமல் இடையூறு செய்தது, நிதியை முறையாக ஒதுக்காதது என பல இடையூறுகளை பாஜக செய்தாலும், அதைக் கடந்து மக்களின் மனதில் நிற்குமாறு சில செயல்களைச் செய்ததுதான் அந்த கட்சியை வெற்றிக்கு இட்டுக்குச் சென்றது. அது என்னவென்று பார்க்கலாம்.

    நடுத்தரக் குடும்பத்தினைக் கவர்ந்தது

    டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தமைக்கு முக்கியக் காரணம் நடுத்தரக் குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவும், வாக்கு வங்கியும்தான். இந்த முறை அந்த வாக்குவங்கியை பாஜக குறிவைத்து, டெல்லியில் உள்ள நடுத்தரமக்களை நோக்கி தனது பிரச்சாரத்தை திருப்பியது. அதற்கு ஏற்றார்போல் மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம்வரை வருமானவரி விலக்கு அளித்து நடுத்தரக் குடும்பங்களின் ஆதரவைப் பெற்றது.

    AAP

    டெல்லியின் மோசமான உட்கட்டமைப்பு, மோசமான சாலைகள், போக்குவரத்துநெரிசல், இடநெருக்கடி, காற்று மாசு, அசுத்தம்நிறைந்த யமுனா நதி ஆகிய சிக்கல்களை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் 8-வது ஊதியக் குழுவையும் அமைத்தது. இவை அனைத்தும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகளைத் திறந்துவிட்டன.

    மக்களைக் கவரும் வாக்குறுதிகள்

    இலவசங்கள் தேவையில்லை என்றுஇலவசங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டருக்கும் பாஜகவும், ஒரு கட்டத்தில் தேர்தல் நெருங்க, இலவசங்களை வழங்குவதற்குஒப்புக்கொண்டு வாக்குறுதிகளை வழங்கியது. ஆம்ஆத்மி கட்சியின் இலவசங்களுக்குப் போட்டியாக பாஜகவும் இலவச அறிவிப்புகளை வழங்கியது. உதாரணமாக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியைப் போன்று “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டத்தை கொண்டுவந்து, ரூ.2500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.
    இரட்டை எஞ்சின் அரசு என்று பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் வார்த்தைகள், ஆம் ஆத்மி- துணைநிலை ஆளுநர் மோதல் இல்லாமை, எளிமையான நிர்வாகம் ஆகியவற்றை மக்கள் முன் பாஜக எடுத்துரைத்தது.

    ஆம்ஆத்மி இலவசங்கள் மீது விமர்சனம்

    ஆம் ஆத்மி கட்சியைப் போல் இலவசங்களை பாஜகவும் அறிவித்தாலும், ஆம் ஆத்மி கட்சியின் மிதமிஞ்சிய இலவசங்கள் அறிவிப்பை பாஜக தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சித்தது. பொய்யான வாக்குறுதிகளை ஆம்ஆத்மி கூறுகிறது, மொஹல்லா கிளினிக் மூலம்,போலியான மருந்துகள், போலியான நோயாளிகளை அனுப்புகிறார்கள் எனக் குற்றம்சாட்டியது.

    AAP
    பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆம்ஆத்மி மறுத்தது, சில குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் திணறியது. எப்போதும் இல்லாத வகையில் யமுனை நதி மாசுக்குள்ளாவது, குடிநீரை பாஜக விஷமாக்குகிறது என்ற ஆதரமில்லாத குற்றச்சாட்டு மக்களை சிந்திக்க வைத்தன. ஹரியானாவில் ஆம்ஆத்மி கட்சியின் தோல்வியும் தேர்தலில் எதிரொலித்திருக்கலாம்.

    கேஜ்ரிவாலின் இமேஜ் மாற்றம்

    ஆம் ஆத்மி ஆட்சிக்கு முதன்முதலாக வந்தபோது முதல்வர் கேஜ்ரிவால் எளிமையாக, சாதாரண குடும்பத்தினரைப் போல், பணிவுடன் பேசுவபவர் போல் காணப்பட்டார். மக்களும் தங்களுள் ஒருவராக முதல்வர் கேஜ்ரிவாலை நினைத்தனர், நம்பினர். மக்களின் பிரச்சினைக்காக எந்தநேரத்திலும் சாலையில் அமர்ந்து போராடக்கூடியவராக கேஜ்ரிவால் இருந்தார், மக்களின் மனதில் பெரிய உயரத்தில் கேஜ்ரிவால் கட்டமைக்கப்பட்டிருந்தார். 

    AAP

    ஆனால், இந்த கட்டமைப்பை வெற்றிகரமாக பாஜக தனது வியூகங்களாலும், திட்டங்களாலும் உடைத்தது. கேஜ்ரிவால் பணத்தாசை பிடித்தவர், ஊழல் செய்தவர், மக்களை சந்திக்க தயக்கம் காட்டுபவர், ஆம் ஆத்மி அரசியல் செயல்பாடின்மை ஆகியவற்றை பாஜக மக்களிடம் எடுத்துச் சென்றது. கேஜ்ரிவால் வசதியான வாழ்க்கை வாழ்வதுபோன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி அவரை நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், ஏழைகளிடம் இருந்து விலக்கிவைக்க பாஜக திட்டமிட்டது.

    கேஜ்ரிவாலின் நண்பரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், யோகேந்திர பாபு கூறுகையில் “ ஆம்ஆத்மி தலைவர் கேஜ்ரிவாலின் ஆவேசம், பரப்புரை, மாற்று அரசியல் வழங்குவதில் இருந்து கவனத்தை சிதறவிட்டது தோல்விக்கான காரணங்கள்” எனத் தெரிவித்தனர்.

    மோடியின் தாக்கம்

    டெல்லி தேர்தலில் பிரதமர் மோடி இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தது பாஜகவுக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது. மோடியின் பிரச்சாரத்தையும், விமர்சனத்தையும் ஆம் ஆத்மி கட்சியால் எதிர்கொள்ளவும் , சரியான பதிலடி கொடுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் ஆம்ஆத்மி அரசு குறித்த விமர்சனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசோடும், மாநில அரசுக்கும் இணக்கமான போக்கு கிடைக்கும், பாஜக ஆதரவாளர்ளுக்கு உதவும் எனத் தெரிவித்ததும் பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    இதையும் படிங்க: ரிசல்ட் இன்னும் பார்க்கவில்லை..! அதிர்ச்சி அளித்த பிரியங்கா..

    மேலும் படிங்க
    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    தமிழ்நாடு
    என்னாச்சு நடிகர் விஷாலுக்கு..? மேடையிலேயே திடீர் மயக்கம்.. அழகி போட்டியில் பரபரப்பு..!

    என்னாச்சு நடிகர் விஷாலுக்கு..? மேடையிலேயே திடீர் மயக்கம்.. அழகி போட்டியில் பரபரப்பு..!

    சினிமா
    புது மொபைல் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த 2 மொபைல் விலை கம்மி!

    புது மொபைல் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த 2 மொபைல் விலை கம்மி!

    மொபைல் போன்
    ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் காரை இனி கம்மி விலையில் வாங்கலாம்.. மகிழ்ச்சியில் மக்கள்.!!

    ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் காரை இனி கம்மி விலையில் வாங்கலாம்.. மகிழ்ச்சியில் மக்கள்.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    குழந்தைகளும் இனி பான் கார்டு பெறலாம்.. வெளியான குட் நியூஸ்..!

    குழந்தைகளும் இனி பான் கார்டு பெறலாம்.. வெளியான குட் நியூஸ்..!

    தனிநபர் நிதி
    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    தமிழ்நாடு
    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    உலகம்
    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    இந்தியா
    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    அரசியல்
    ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..!

    ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..!

    இந்தியா
    பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

    பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share