• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..!

    மன்மோகனின் இறுதி ஊர்வலத்தில் மத்திய அரசு பாரம்பரியத்தை பின்பற்றவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.
    Author By Thiraviaraj Sat, 28 Dec 2024 12:14:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-three-prime-ministers-last-rites-not-performed-in

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம், நினைவிடம் தொடர்பாக அரசியல் சூடுபிடித்துள்ளது. மன்மோகனின் இறுதி ஊர்வலத்தில் மத்திய அரசு பாரம்பரியத்தை பின்பற்றவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. மன்மோகனின் இறுதி ஊர்வலம், நினைவிடத்துக்கு நிலம் வழங்க வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை.

    இந்திய அரசியலில் பிரதமரின் இறுதி ஊர்வலம் தொடர்பான சர்ச்சைகள் இடம் பெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதுபோன்ற மூன்று பிரதமர்களின் இறுதி ஊர்வலம் சர்ச்சையாகொ இருக்கிறது. அவர்களின் இறுதி சடங்குகள் டெல்லிக்கு வெளியே செய்யப்பட்டது. அவர்களில் இருவருக்கு நினைவிடம் கட்ட இடம் கூட வழங்கப்படவில்லை.Congress

    1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ், டிசம்பர் 2004 ல் இறந்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங்கின் புதிய அரசு அமைந்தது. ராவின் இறுதிச் சடங்குகளை டெல்லியிலேயே செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் காங்கிரஸுடன் தொடர்புடைய மூத்த தலைவர்கள் ராவின் இறுதிச் சடங்குகளை டெல்லிக்கு பதிலாக ஹைதராபாத்தில் செய்ய வேண்டும் என்று விரும்பினர். இது தொடர்பாக டெல்லியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ‘அழிவும் நானே... ஆக்கமும் நானே...’மன்மோகன் சிங்கால் காங்கிரஸ் பெற்றதும்... இழந்ததும்... மீளாத சோனியா குடும்பம்..!

    வினய் சீதாபதி  எழுதிய 'பாதி சிங்கம்: நரசிம்ம ராவ்' என்ற புத்தகத்தில், ‘‘டிசம்பர் 24, 2004 அன்று, மன்மோகன் சிங் ராவின் மகனிடம் அவரது இறுதி சடங்குகள் பற்றி கேட்டபோது, ​​ராவின் மகன், தனது தந்தை பிரதமராக இருந்தவர். குடும்பத்தின் விருப்பமும் அவரது இறுதிச் சடங்குகள் டெல்லியிலேயே நடைபெற வேண்டும் என விரும்புகிறோம் எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

    மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு கூறுகையில், ‘‘ நரசிம்ம ராவின் இறுதி சடங்குகளை டெல்லியில் நடத்த மன்மோகன் சிங்கும் விரும்பினார். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அழுத்தம் காரணமாக அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை’’ என்கிறார்.

    இறுதியில், ஆந்திராவின் அப்போதைய மூத்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ரெட்டியின் முயற்சியால், நரசிம்ம ராவின் இறுதிச் சடங்குகள் டெல்லிக்குப் பதிலாக ஹைதராபாத்தில் செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் நரசிம்ம ராவ் நினைவிடம் கட்டுவது பற்றி பேசப்பட்டது. ஆனால் அதையும் முடிக்க செய்யமுடியவில்லை.

    1989 முதல் 1990 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி.சிங், 2008ல் டெல்லியில் மரணமடைந்தார். வி.பி.சிங் உடல் டெல்லியில் தகனம் செய்யப்படுவதைப் பற்றி பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அவர் அலகாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தக் காலத்தில், குடும்பத்தாரின் விருப்பப்படி, மண்டு மன்னனின் இறுதிச் சடங்குகள் பிரயாக்ராஜில் உள்ள சங்கக் கரையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    நரசிம்ம ராவ் அப்போதைய பிரதமர். அவரது அரசின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார் வி.பி.சிங். அப்போது, ​மத்திய அமைச்சராக இருந்த சுபோத்காந்த் சஹாய், வி.பி.சிங்கின் இறுதிச் சடங்கில் மத்திய அரசு சார்பாக கலந்துகொண்டார்.

    இறுதிச் சடங்கிற்குப் பிறகு வி.பி.சிங்குக்கு நினைவிடம் கட்டுவது குறித்தும் பேசப்பட்டது. ஆனால் அதை டெல்லியில் கட்ட முடியவில்லை. 2023-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு பிரமாண்ட சிலையை நிறுவியது. வி.பி,சிங் காங்கிரஸிற்கு தீவிர எதிர்ப்பாளராகக் கருதப்பட்டதே காரணம் என்கிறார்கள்.

    1977 முதல் 1979 வரை பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் 1995 ல் மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் இறந்தார். மொரார்ஜியின் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில், சபர்மதி நதிக்கரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மொரார்ஜியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்டார்.Congress

    இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மொரார்ஜியின் அஸ்தி டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது அவருக்கு தனி நினைவிடம் கட்டுவது குறித்து பேசப்பட்டது. ஆனால், டெல்லியில் மொரார்ஜியின் நினைவிடம் கட்ட முடியவில்லை.

    ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சந்திரசேகர், சவுத்ரி சரண் சிங், ராஜீவ் காந்தி, ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உடல் தகனம் டெல்லியிலேயே நடைபெற்றது. இவர்களில் நேரு, சாஸ்திரி, இந்திரா, சவுத்ரி சரண், சந்திரசேகர், ராஜீவ் காந்தி மற்றும் அடல் பிஹாரி ஆகியோருக்கு இறுதிச் சடங்கு, நினைவிடங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.

    இந்த பிரதமர்கள் தவிர, சஞ்சய் காந்தியின் இறுதிச் சடங்குகளும் ராஜ்காட்டில் நடந்தது. சஞ்சய் மக்களவை எம்.பி.யாகவும், காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

    இதையும் படிங்க: மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது ஏன்..? 14 ஆண்டு கால மவுனம் உடைத்த சோனியா காந்தி..!

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share