• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் அராஜகம்.. திமுக மீது நாம் தமிழர் சரமாரி புகார்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் பிரசாரம் செய்யவிடாமல் திமுக தடுப்பதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி புகார் கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Sun, 19 Jan 2025 19:17:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ntk-couldnt-compagin-in-by-election-ntk-complaint-again

    காலியாக உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக, நாம் தமிழர் கட்சி இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  சீதாலட்சுமி மற்றும் சுயேட்சைகள்  வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மக்களவைத்
    தேர்தலில் நாதக 8.22% வாக்குகளைப் பெற்றது. எனவே, நாதகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு சின்னம் இன்னும் ஒதுக்கவில்லை.  என்றாலும் அக்கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    " ஈரோடு கிழக்கில் 2023இல் நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களைப் பட்டிகளில் அடைத்து வைத்து, பணம், பரிசுப்பொருள் கொடுத்து ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்தனர். இப்போது வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ச்சியாகவே அனுமதி மறுக்கப்படுகிறது. திமுக ஆட்சியின் அவலத்தை சொல்வதற்கு கூட எனக்கு அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூட காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.

    DMK

    இதையெல்லாம் மீறி, சட்டத்துக்கு உட்பட்டு தொடர்ந்து இங்கு களத்தில் நிற்போம். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் உறுப்பினர் அலுவலகம் 10 ஆண்டுகளாகப் பூட்டி கிடக்கிறது. தேர்தலின் போது மட்டும் இவர்கள் மக்களைச் சந்திக்கின்றனர். மற்ற நேரங்களில் சந்திக்கப் பயப்படுகின்றனர். நாதகவினர் மீது
    வழக்குகளைப் போட்டு  திமுக மிரட்டுகிறது. எங்கள் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் அதைச் சந்திக்க தயாராக இருக்கிறோம். இதனால் எங்களுக்கு ஆதரவு பெருகும். எங்களுக்கு  எதிராக சில அமைப்பினரை திமுக தூண்டி விடுகிறது.  இடைத்தேர்தலில் சீமானை பொதுக்கூட்டங்களில் பேச விடக்கூடாது என்பது காவல்துறையின் திட்டமாகவே உள்ளது. இது தொடர்பாக தேர்தல் பார்வையாளரைச் சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம்" என்று சீதாலட்சுமி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பேரம் பேசியது உண்மையா? - திமுக குறித்து சீதாலட்சுமி சொன்ன ஒற்றை வார்த்தை - பரபரக்கும் நாதக!

    மேலும் படிங்க
    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    தமிழ்நாடு
    என்னாச்சு நடிகர் விஷாலுக்கு..? மேடையிலேயே திடீர் மயக்கம்.. அழகி போட்டியில் பரபரப்பு..!

    என்னாச்சு நடிகர் விஷாலுக்கு..? மேடையிலேயே திடீர் மயக்கம்.. அழகி போட்டியில் பரபரப்பு..!

    சினிமா
    புது மொபைல் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த 2 மொபைல் விலை கம்மி!

    புது மொபைல் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த 2 மொபைல் விலை கம்மி!

    மொபைல் போன்
    ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் காரை இனி கம்மி விலையில் வாங்கலாம்.. மகிழ்ச்சியில் மக்கள்.!!

    ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் காரை இனி கம்மி விலையில் வாங்கலாம்.. மகிழ்ச்சியில் மக்கள்.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    குழந்தைகளும் இனி பான் கார்டு பெறலாம்.. வெளியான குட் நியூஸ்..!

    குழந்தைகளும் இனி பான் கார்டு பெறலாம்.. வெளியான குட் நியூஸ்..!

    தனிநபர் நிதி
    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

    தமிழ்நாடு
    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    உலகம்
    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    இந்தியா
    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    அரசியல்
    ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..!

    ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..!

    இந்தியா
    பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

    பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share