• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைமையின்றி தள்ளாடும் பல்கலைக்கழகங்கள். கேள்விக்குறியாகும் மாணவர்கள்...

    கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே...
    Author By Rahamath Thu, 02 Jan 2025 12:30:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    universities-floundering-without-leadership-questionabl

    என ஆதிகாலந்தொட்டு கல்விக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்த மண் நமது தமிழ்நிலம். அதனால் தான் நாட்டிலேயே உயர்கல்வி தரவரிசையில் முதல்இடத்தைப் பிடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அளவிலும், மாணவர் சேர்க்கை விகிதத்திலும், தேர்ச்சி விகிதாச்சாரத்திலும் தமிழ்நாட்டின் புள்ளி விவரங்கள் வியக்கத்தக்கவை. 

    உயர்கல்வி சிறப்பாக உள்ளதென்றால் பல்கலைக்கழங்களின் செயல்பாடுகளே காரணம். ஏனென்றால் அவைதான் மேற்படிப்புக்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவதும், நடைமுறைப்படுத்துவதும் ஆகும். தமிழ்நாட்டில் தனியார் உள்ளிட்ட 64 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் (ஒருசில பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை) 20 பல்கலைக்கழங்கள் மிக முக்கியமானவை.  
    college
    பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் துணைவேந்தர் ஆவார். அவர்தான் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவது, புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி தருவது, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க காரணமானவர். ஆனால் அந்த முக்கிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 5 பல்கலை.யில் கடந்த சில ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாகவே உள்ளது அதிர்ச்சியான வேதனையாகும். 

    அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், துணைவேந்தர் பதவியை நிரப்பும் விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் தான். 
    college
    அதாவது துணைவேந்தர் நியமனம் செய்ய ஒரு தேடல் குழு நியமிக்கப்பட வேண்டும். அந்த தேடல்குழுதான் இன்னார் தான் துணைவேந்தர் என கண்டறிந்து பரிந்துரை செய்யும். பின்னர் அவர் துணைவேந்தராக பொறுப்பேற்பார். இந்த தேடல் குழுவில் மொத்தம் மூன்று பேர் இருப்பார்கள். அதில் 2 பேர் மாநில அரசால் நியமிக்கப்பட,  ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இப்போது 4-வது ஒருவரை அதாவது யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் ஒருவரை சேர்த்து மொத்தம் நான்காக ஆக்க வேண்டும் என்பது ஆளுநரின் வாதம். அப்படியெனில் 4பேரில் 2 பேரின் கருத்து ஒன்றாக இருக்கும்பட்சத்தில் தலைமையை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வரும் என்பது மாநில அரசின் வாதம். இந்த நீயா?நானா? போட்டியால் தான் துணைவேந்தரை தெரிவு செய்ய முடியாமல் பல்கலைக்கழகங்கள் தலையில்லாத உடலாக தவித்து வருகின்றன.

    கல்லூரியின் முதல்வர், பேராசியர், இயக்குநர் ஆகியோருக்கென வரையறை உள்ளது போல், துணைவேந்தர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதிலும் பல்வேறு விதிகள் உள்ளன. 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்திருக்க வேண்டும், 20 ஆண்டுகள் கல்லூரிகளில் பணியாற்றி இருக்க வேண்டும் என.. ஆனால் சில துணைவேந்தர் நியமனங்களில் இந்த கல்வி பின்புலம் பின்னுக்கு தள்ளப்பட்டு அரசியல் முதன்மைப்படுத்தப் படுவது வேதனை.
    college
    இதன் உட்கிடக்கை என்னவென்றால் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்துகிறது தமிழ்நாடு அரசு. ஒருவேளை துணைவேந்தர் மத்திய அரசுக்கு சாதகமானவர் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கக் கூடும் என்றும், மாநில அரசுக்கு சாதகமானவர் என்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் தான் இந்த பதவியை நிரப்புவதில் இவ்வளவு அரசியல் நிகழ்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள். 
    college
    ஆனால் இடைப்பட்ட காலத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்பதே நிதர்சனம். அதுமட்டுமல்ல துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டு இருந்தால், பாடங்கள் மட்டுமல்லாது கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பு என்பதையும் சேர்த்தே பார்த்திருப்பார். அவ்வாறு இருந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கூட தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். 



     

    இதையும் படிங்க: குக்கரில் காத்திருந்த எமன். பெண்ணுக்கு .சமையல் அறையில் நிகழ்ந்த துயரம்

     

    இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை

    மேலும் படிங்க
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    ஆட்டோமொபைல்ஸ்
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share