• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உச்சக்கட்ட சோகம்...!! - ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்...!

    மத்திய பிரதேசம் ஜபல்பூர் படகு விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 02 May 2026 08:35:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5-tamil-nadu-people-died-in-jabalpur-boat-tragedy

    மத்திய பிரதேசம் ஜபல்பூர் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    நர்மதை அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பர்கி அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 29 பேருடன் பயணித்த சுற்றுலா படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மத்திய பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற தாராபுரத்தை சேர்ந்த சௌபாக்கியம் அவரது ஏழு வயது மகன் மயூரான், சௌபாக்கியத்தின் நாத்தனார் கார்குழலி, கார்குழலியின் கணவர் காமராஜ், கார்குழலி காமராஜ் தம்பதியின் ஐந்து வயது மகன் தமிழ்வேந்தன் ஆகியோர் உயிரிழந்தனர்.

     ஐந்து பேரை பலிகொண்ட இந்த துயர சம்பவம் தாராபுரம் மூலனூர் பகுதியில் உள்ள சௌபாக்கியத்தின் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “எங்க அண்ணன் வீடு இது. எங்க அண்ணன், அண்ணி மகன், மருமகள், பேரன், பேத்தி எல்லாரும்  மகள் வீட்டுக்கு போனாங்க. அங்க போன இடத்துல சுத்தி பா்கறதுக்கு போனாங்க படகில் போகும்போது விபத்து ஏற்பட்டு, மருமகள், இரண்டு பேரன்கள்,  மகந்ன்னு 5 பேர் இறந்துட்டாங்கன்னு போலீஸ் வந்து சொன்னாங்க” என ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீர் வடிக்கிறது. 

    இதையும் படிங்க: டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

    ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 38 வயதான காமராஜ், அவரது மனைவி 38 வயதான கார்குழலி மற்றும் அவர்களது இளைய மகன் 5 வயதான தமிழ்வேந்தன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்களது மூத்த மகன், 11 வயதான புவிதரன், மீட்கப்பட்டதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்குழலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிச் சடங்குகள் செய்வதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் வி. சரவணன் தெரிவித்தார். உடல்களைத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்காக, தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

    விபத்து நடந்தது எப்படி? 

    மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பர்கி அணைக்கு அருகில் உள்ள நர்மதா ஆற்றில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து படகு பயணம் மேற்கொள்கின்றனர். இப்படியான நிலையில் நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் படகில் ஆற்றில் பயணித்தனர். அப்போது திடீரென வானிலை கடுமையாக மோசமடைந்தது. இதனால் பலத்த காற்று அடைத்ததால் படகு கவிழ்ந்தது. 

    இதில் படகில் இருந்த அனைவரும் நீருக்குள் மூழ்க தொடங்கினர். அவர் லைஃப் ஜாக்கெட் போடாமல் இருந்தது, நீச்சல் தெரியாததால் ஏற்பட்ட பயம் காரணமாக அனைவரும் நீரில் பரிதவித்தனர். இதுவரை அந்த சுற்றுலா படகில் இருந்து 28 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இன்னும் 6 பேரை தேடும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

    ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை இணைந்து படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த படகில் பயணித்த பல பயணிகள் அதனை இயக்கியவரிடம் நிலைமை மோசமாக இருப்பதால் திரும்பி செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அதனை படகை இயக்கியவர் கேட்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ”பார்ப்போம் இன்னும் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

    மேலும் படிங்க
    சாகப்போன அண்ணாமலை.. கலங்கி துடித்த முத்து - மீனா..!! சிறகடிக்க ஆசை சீரியலில் திக்..திக் மூமென்ட்..!

    சாகப்போன அண்ணாமலை.. கலங்கி துடித்த முத்து - மீனா..!! சிறகடிக்க ஆசை சீரியலில் திக்..திக் மூமென்ட்..!

    சினிமா
    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!!  பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    உலகம்
    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தானே ஹீரோயின்.. எனக்கு ஏன்..? அழைப்பே வரவில்லை..!! காட்டமாக பதிவிட்ட நடிகை த்ரிஷா..!

    நான் தானே ஹீரோயின்.. எனக்கு ஏன்..? அழைப்பே வரவில்லை..!! காட்டமாக பதிவிட்ட நடிகை த்ரிஷா..!

    சினிமா
    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    அரசியல்

    செய்திகள்

    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!!  பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    உலகம்
    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    அரசியல்
    போர்க்கால அடிப்படையில்.. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்..!! NCERT தகவல்..!!

    போர்க்கால அடிப்படையில்.. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்..!! NCERT தகவல்..!!

    இந்தியா
    எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!

    எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share