• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இருட்டு அறையில் அடைத்து சித்திரவதை... மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

    மேடையில் கண்ணீர் விட்டு அழுத முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு நிலவியது
    Author By Amaravathi Mon, 28 Jul 2025 14:01:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister Rajendra balaji crying on stage

    சிவகாசியில் நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க வைத்தது. 

    மோசடி வழக்கில் தன்னை கைது செய்து  சிறையில்  வைத்திருந்தபோது அதிமுகவிற்கு ஏதிராக  காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். 

    என்னை தனிமை சிறையில் அடைத்து என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன் அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன். சிறைக்குள் சிறை என தனிமைச் சிறையில் இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்.

    இதையும் படிங்க: சிறுத்தை எங்கயுமே சிறுத்தை தான்! பிரதமர் நிகழ்ச்சியில் திருமா.. வன்னியரசு விளக்கம்..!

    சிறையில் ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது. எதற்கும் நான் அஞ்சவில்லை என கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கண்ணீர் மல்க பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியது அங்கிருந்த அதிமுகவினரை உணர்ச்சி பொங்க வைத்தது. 

    யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில் தான் போட்டியிடுவேன் எனக்கூறியவர், என்னை இரு முறை அமைச்சராகிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார்.

    இதையும் படிங்க: 500 வண்டியில ஆளுங்க தயாரா இருக்காங்க... ஆட்சியரை எச்சரித்த ராஜேந்திர பாலாஜி...!

    மேலும் படிங்க
    சீனாவில் பெய்த கனமழையால் 34 பேர் பலி..  80,000 பேர் இடமாற்றம்.. தத்தளிக்கும் மக்கள்..

    சீனாவில் பெய்த கனமழையால் 34 பேர் பலி.. 80,000 பேர் இடமாற்றம்.. தத்தளிக்கும் மக்கள்..

    உலகம்
    400 கி.மீ தூரத்தில் இருந்தாலும் எதிரி காலி.. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி..!

    400 கி.மீ தூரத்தில் இருந்தாலும் எதிரி காலி.. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி..!

    இந்தியா
    பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி.. பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு..!

    பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி.. பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு..!

    இந்தியா
    இந்தியாவுக்கு முன் அமெரிக்காவில்...! அதிரடியாக வெளியாக இருக்கிறது ரஜினியின் "கூலி"...!

    இந்தியாவுக்கு முன் அமெரிக்காவில்...! அதிரடியாக வெளியாக இருக்கிறது ரஜினியின் "கூலி"...!

    சினிமா
    2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!

    2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!

    இந்தியா
    சட்டம் ஒழுங்கை காக்க வக்கில்லாத அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் சாடல்..!

    சட்டம் ஒழுங்கை காக்க வக்கில்லாத அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் சாடல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சீனாவில் பெய்த கனமழையால் 34 பேர் பலி..  80,000 பேர் இடமாற்றம்.. தத்தளிக்கும் மக்கள்..

    சீனாவில் பெய்த கனமழையால் 34 பேர் பலி.. 80,000 பேர் இடமாற்றம்.. தத்தளிக்கும் மக்கள்..

    உலகம்
    400 கி.மீ தூரத்தில் இருந்தாலும் எதிரி காலி.. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி..!

    400 கி.மீ தூரத்தில் இருந்தாலும் எதிரி காலி.. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி..!

    இந்தியா
    பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி.. பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு..!

    பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி.. பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு..!

    இந்தியா
    2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!

    2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!

    இந்தியா
    சட்டம் ஒழுங்கை காக்க வக்கில்லாத அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் சாடல்..!

    சட்டம் ஒழுங்கை காக்க வக்கில்லாத அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் சாடல்..!

    தமிழ்நாடு
    ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி..  ஆக.,19-ல் விசாரணையை துவங்கும் சுப்ரீம் கோர்ட்..!

    ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி.. ஆக.,19-ல் விசாரணையை துவங்கும் சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share