• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஆவடி இரட்டை கொலை வழக்கு.. தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.. கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

    ஆவடியில் வயது முதிர்ந்த தம்பதி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
    Author By Pandian Wed, 16 Apr 2025 16:12:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhra-youth-gets-double-life-sentence-for-murdering-av

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள சேக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீசன் (வயது 67) - விலாசினி (வயது 58) தம்பதி. சென்னையில் உள்ள தமிழக அரசின் அச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்த தம்பதி, சேக்காடு - பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 28), தன் மனைவி பூவலட்சுமி (வயது 22) மற்றும் 3 வயது மகன் ஆகியோருடன் கடந்த 2018-ம் ஆண்டில் ஜெகதீசனின் பண்ணை வீட்டின் அவுட் ஹவுஸில் தங்கி, பண்ணை வீட்டின் தோட்ட வேலைகளை செய்து வந்தார்.

    avadi double murder

    இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி அன்று வெளிநாட்டில் உள்ள இவர்களது பிள்ளைகள் பலமுறை போன் செய்தும், பெற்றோர் போன் எடுக்காததால் போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது, முதிய தம்பதி அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

    இது குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தம்பதிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது அந்த வீட்டில் பணிபுரிந்து வந்த கணவன், மனைவி இருவரும் தலைமறைவானது தெரியவந்தது.

    இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!

    avadi double murder

    இதையடுத்து ஆவடி போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமார்(என்ற) தாணு சுரேஷ்(வயது 28), அவரது மனைவி பூவலட்சுமி(22) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பண்ணை வீட்டில் தம்பதிகள் தனியாக இருப்பதை அறிந்து நகை பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் சுரேஷ்குமார் மீது பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

    avadi double murder

    இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் போது, உடல்நலக்குறைவால் பூவலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதனால், அவருக்கு எதிரான வழக்கு நீக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில், சுரேஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

    பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ன் நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு அளித்தார். அதில், ஜெகதீசன், விலாசினி ஆகிய இருவரை கொலை செய்த குற்றத்துக்காக, சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை கட்டத் தவறினால், 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    சினிமா
    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share