• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தான் ராணுவத்தின் பொய்... இன்று மதியம் 1 மணிக்கு பெரும் சம்பவம் நடத்தக் காத்திருக்கும் பி.எல்.ஏ..!

    60 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்று விட்டோம். 150 வீரர்கள் இன்னும் எங்களது காவலில் உள்ளனர். அவர்கள் 48 மணி நேர எங்கள் கெடுவுக்குப் பிறகு கொல்லப்படுவார்கள்.
    Author By Thiraviaraj Thu, 13 Mar 2025 10:00:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BLA PAK army operation end more than 100 jawans hostage

    பாகிஸ்தானின், பலுசிஸ்தானில் கடத்தப்பட்ட ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து சஸ்பென்ஸ் தொடர்கிறது. பலுசிஸ்தான் விடுதலைப்படையும், பாகிஸ்தான் அரசும் முரண்பட்ட தகவல்களை கூறி வருகின்றன. பலூச் விடுதலை போராளிகள் தரப்பில் பாகிஸ்ஸ்தான் ராணுவ வீரர்கள் 60 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 150 பேர் இன்னும் தங்கள் காவலில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தரார், ராணுவமும், விமானப்படையும் இந்த நடவடிக்கையை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

     100 jawans

    பாகிஸ்தான் இராணுவம் இதுகுறித்து, ''கடத்தலின்போது 21 பயணிகளும் 4 வீரர்களும் கொல்லப்பட்டனர். 33 பலூச் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒரு நேரில் பார்த்தவர் 70-80 இறந்த உடல்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். பலூச் போராளிகளின் தகவல்களுக்கும், பாகிஸ்தான் அரசில் தகவல்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசும்,  அதன் ராணுவமும் பொய் சொல்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: தீவிரவாதிகளை வேட்டையாடியது பாகிஸ்தான்..! அனைத்து பயணிகளும் மீட்பு

    பலூச் விடுதலை படையினரின் தகவல்படி, ரயிலில் மொத்தம் 426 பயணிகள் இருந்தனர். அதில் 214 பாகிஸ்தான் வீரர்கள் அடக்கம். ரயிலில் இருந்த 212 பொதுமக்கள் பின்தங்கியிருந்தனர். 60 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 150 வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இது தவிர, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் பலூச் படையின் 3 தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளது.

    100 jawans

    பலூச் போராளி படையினரின் காலக்கெடு இன்று மதியம் 1 மணியுடன் முடிவடைகிறது. பலூச் கைதிகளை விடுவிக்காவிட்டால், ரயிலில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 150 பிணைக் கைதிகளையும் கொன்றுவிடுவோம் என்று பலூச் படையினர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 241 பலூச்களை விடுவிக்குமாறு அந்தப் போராளிப்படை கோரியுள்ளது.

    பாகிஸ்தான் தங்களது ராணுவ வீரர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் பலூச் போராளிப்படை கூறியுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சொல்வதைச் செய்யும் திறன் எங்களுக்கு இருக்கிறது. காலக்கெடு முடியும் வரை ஒவ்வொரு மணி நேரமும் 5 பணயக்கைதிகளைக் கொல்வோம். நாங்கள் ஒரு முறை முடிவு செய்துவிட்டால், அது மாறாது. பாகிஸ்தானுக்கு தனது தவறை திருத்திக் கொள்ள கடைசி வாய்ப்பு உள்ளது. அவர்கள் போலி பிரச்சாரம், போலி கதைகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும்.

    100 jawans

    60 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்று விட்டோம். 150 வீரர்கள் இன்னும் எங்களது காவலில் உள்ளனர். அவர்கள் 48 மணி நேர எங்கள் கெடுவுக்குப் பிறகு கொல்லப்படுவார்கள். சாதாரண பயணிகளுக்கு தீங்கு விளைவிக்காமல் விடுவித்துள்ளோம் '' எனக் கூறி உள்ளது. 

    பலூச் போராளிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, ரயிலில் மொத்த பயணிகள்- 426. பாகிஸ்தானின் வீரர்கள்  214 பேர். விடுவிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை - 212. கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் மொத்த எண்ணிக்கை- 60. இன்னும்  பிணைக் கைதிகளாக உள்ள ராணுவத்தினர் - 150 பேர். காயமடைந்த பாகிஸ்தான் வீரர்கள்  - 63 க்கும் மேற்பட்டவர்கள்.

    அதே நேரத்தில், பாகிஸ்தான் அரசு தங்களது ராணுவ வீரர்கள் அனைத்து பலூச் போராளிகளையும் கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. எந்தவொரு ரயில் பயணிக்கும் காயம் ஏற்படாமல் இந்த நடவடிக்கை முடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது அவர் 4 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது தவிர, 21 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளனர்'' எனக்கூறுகிறது.

    100 jawans

    பாகிஸ்தான் அரசின் இந்தத் தகவல் உண்மை என்றால், ஏன் இந்த உண்மையை அதனால் நிரூபிக்க முடியவில்லை? ரயில் அவர்கள் வசம் இருந்தால் அதன் வீடியோக்கள் எங்கே? கொல்லப்பட்ட பலூச் போராளிகளின் உடல்கள் எங்கே?

    பாகிஸ்தான் எந்த அடிப்படையில் 25 இறப்புகளைப் பற்றிப் பேசுகிறது? நேரில் பார்த்தவர்கள் 70-80 உடல்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். அவமானத்தைத் தவிர்க்க பாகிஸ்தான் தனது இறப்பு எண்ணிக்கையை மறைக்கிறதா? குவெட்டா ரயில் நிலையத்திற்கு 200 சவப்பெட்டிகள் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டது என நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ரயிலுக்கு வெளியே 70-80 உடல்கள் கிடந்தன. ரயிலுக்குள் பல சடலங்கள் இங்கும் அங்கும் கிடந்தன. பலூச் போர்படையினர் எங்களைப் பாதுகாப்பாக செல்ல அனுமதித்தது'' என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: உயிரோடு விட்ருங்க.. காலில் விழுந்து கெஞ்சினோம்..! பாக். ஜாபர் எக்ஸ்பிரஸ் திகில் சாட்சி..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share