• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    ஆன்லைன் மதிப்பெண் குளறுபடி சர்ச்சைகளுக்கு மத்தியில் சிபிஎஸ்இ பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தியது.
    Author By Shanthi M. Sat, 06 Jun 2026 19:25:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cbse-controlled-servers-amid-hacking-fears

    பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் செயல்முறையைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் மற்றும் தேர்வு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், இதுவரை தனியார் நிறுவனத்தின் சர்வர்களில் சேமிக்கப்பட்டிருந்த அனைத்து தரவுகளும் தற்போது சிபிஎஸ்இ-யின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள சர்வர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    சிபிஎஸ்இ தேர்வுகளின் விடைத்தாள் ஸ்கேனிங், டிஜிட்டல் மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீட்டு பணிகளுக்காக ‘கோஎம்ப்ட் எடுடெக்’ என்ற தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தரவு மேலாண்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் அண்மைக் காலமாக எழுந்தன. இதையடுத்து, மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள், மதிப்பெண் பதிவுகள் மற்றும் தேர்வு ஆவணங்கள் அனைத்தையும் சிபிஎஸ்இ தனது பாதுகாப்பு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

    அதே நேரத்தில், தற்போது நடைபெற்று வரும் மறுமதிப்பீட்டு மற்றும் விடைத்தாள் சரிபார்ப்பு பணிகளில் எந்தவித தடங்கலும் ஏற்படாத வகையில், ‘கோஎம்ப்ட்’ நிறுவனத்தின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) எனப்படும் டிஜிட்டல் மதிப்பீட்டு தளம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் கோரிக்கைகள் தாமதமின்றி பரிசீலிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    Answer sheet

    இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மதிப்பீட்டு ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் சமர்ப்பித்த இணையப் பாதுகாப்புச் சான்றிதழ்களில் பல முறைகேடுகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சில சான்றிதழ்கள் காலாவதியானவை, சில தற்காலிக அனுமதி அடிப்படையில் வழங்கப்பட்டவை, மேலும் சிலவற்றின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதன் விளைவாக லட்சக்கணக்கான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தேவையற்ற பதற்றத்துக்கும் மனஅழுத்தத்துக்கும் ஆளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    கடந்த சில வாரங்களாகவே சிபிஎஸ்இ-யின் புதிய டிஜிட்டல் மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து வந்தனர். இதற்கிடையில், இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் நிசர்கா அதிகாரி, மதிப்பீட்டு தளத்தில் இருந்ததாகக் கூறப்படும் சில பாதுகாப்பு குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்து, அவற்றின் மூலம் மாணவர் தகவல்களை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆதாரங்களுடன் விளக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சிபிஎஸ்இ, தனியார் நிறுவனத்தின் இணையதளத்தில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தது உண்மைதான் என்றும், அவை கண்டறியப்பட்ட உடனேயே சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களில் காட்டப்பட்டவை உண்மையான தேர்வு தரவுகள் அல்ல; சோதனை நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட போலித் தரவுகள் மட்டுமே என விளக்கம் அளித்துள்ளது.

    இருப்பினும், மாணவர் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை கருத்தில் கொண்டு, முக்கிய தரவுகளை இனிமேல் தனது சொந்த சர்வர்களிலேயே பராமரிக்கும் நடைமுறையை சிபிஎஸ்இ வலுப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் தேர்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
     

    இதையும் படிங்க: “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    மேலும் படிங்க
    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    இந்தியா
    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு
    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    அரசியல்

    செய்திகள்

    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    இந்தியா
    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு
    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share