சென்னையில் மழை காலங்களின் போது பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி அடைகின்றனர். எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் மக்கள் சிரமத்தை சந்திக்கும் வரை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில் சென்னைக்கு என தனி பேருடர் மேலாண்மை ஆலயத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி துணை ஆணையர் மாநகராட்சி நல அலுவலர் சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர்களை எதிர்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி இந்தந்த விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்... சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு..!

சென்னையில் பேரிடர்களை எதிர்கொள்ள புதிய முயற்சியாக தனிப்பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!