• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

    திருப்பூரில் பதுங்கியிருந்த பயங்கரவாத ஆதரவாளர்கள் 6 பேரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 11:40:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Police Arrest 6 Bangladeshis in Tiruppur for Alleged Terror Links & Fake Documents

    தமிழகத்தின் பின்னலாடை நகரமான திருப்பூரில் பதுங்கியிருந்த பயங்கரவாத ஆதரவாளர்கள் 6 பேரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காவல்துறை

    கடந்த மாதம் டெல்லியில் குடியரசு தினத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சதிச் செயலில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பயங்கரவாத ஆதரவுப் பதிவுகள் திருப்பூரிலிருந்து பகிரப்பட்டதை ஐ.டி (IT) பிரிவினர் கண்டறிந்தனர்.

    காவல்துறை

    டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று திருப்பூருக்கு வருகை தந்து, உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ரகசியத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். திருப்பூரின் மூன்று முக்கிய இடங்களான ஊத்துக்குளியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர் மற்றும் திருமுருகன்பூண்டி பகுதியில் ஒருவர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதையும் படிங்க: மார்ச்சில் மட்டுமே 3 முறையாம்..!! தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! பக்கா பிளான்..!!

    கைதான மிஜானுர் ரகுமான், முகமது சபாத் உள்ளிட்ட 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் முறையான பாஸ்போர்ட் அல்லது விசாக்கள் இல்லை. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக இவர்கள் போலி ஆதார் கார்டுகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    காவல்துறை

    சோதனையின் போது இவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிம் கார்டுகள் மூலம் அவர்கள் சர்வதேச அளவில் பயங்கரவாதச் சங்கிலியுடன் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் திருப்பூரில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக டெல்லி போலீசார் அவர்களை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

    காவல்துறை

    திருப்பூரில் கடந்த காலங்களிலும் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்கதேசத்தினர் சிக்கியிருந்தாலும், தற்போது பயங்கரவாதத் தொடர்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்தக் கைது நடவடிக்கை உளவுத்துறையினரை உஷார்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காலநிலை உச்சி மாநாடு 4.0: பசுமை தமிழகத்தை நோக்கி 5 முக்கிய திட்டங்கள் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    அரசியல்
    யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    அரசியல்
    "விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும்!" - தவெக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

    "விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும்!" - தவெக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

    தமிழ்நாடு
    "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

    "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    அரசியல்
    யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    அரசியல்

    "விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும்!" - தவெக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

    தமிழ்நாடு

    "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    "எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தை ஆளப்போகும் ஒரே சக்தி விஜய் தான்!" பெரம்பூரில் தவெக அதிரடி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share