• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?.. அடேயப்பா, கேட்டா அசந்து போய்டுவீங்க

    இந்தியாவின் மக்கள்தொகை 143 கோடி(2023 கணக்குப்படி).. இவ்வளவு பெரிய மனிதவளம் உள்ள நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது என்பது ஒரு அசுர சாதனை..
    Author By Rahamath Tue, 07 Jan 2025 16:54:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    do-you-know-the-number-of-voters-in-india-adeyappa-go-a

     பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமில்லாமல், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் இல்லாமல் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே இன்னும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தும்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தலை நடத்தி அதில் குளறுபடிகள் இல்லாமல் சொன்ன தேதியில் முடிவுகளை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின அரும்பணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    election

    நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்தாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ அதன் பதவிக்காலம் முடிவடைதற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விதி. ஆனால், தேர்தல் நடத்தும்போது எவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டால் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். ஏறத்தாழ 90 அம்சங்களை கணக்கில் கொண்டு தேர்தல் ஆணையம் ஒரு தேதியை அறிவிக்க வேண்டும். 

    இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..

    election
    எத்தகைய பருவம் (மழை, வெய்யில், குளிர்), பள்ளி - கல்லூரி தேர்வுகள், மத விழாக்கள், கட்சித் தலைவர்களின் பிறப்பு - இறப்பு நாட்கள், பெரும் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்கள், சாலை - ரயில் போக்குவரத்து திட்டங்கள் என சிறிதும் பெரிதுமாக எல்லா அம்சங்களையும் கணக்கிட்ட பிறகே ஒரு தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியும். எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு இசைவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு விட முடியாது. ஏனெனில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பும் போது இதற்கான பதிலை தேர்தல் ஆணையம் சொல்லியாக வேண்டும்..

    அப்படிப்பட்ட அதிகாரமிக்க தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் ராஜீவ் குமார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பகிர்ந்து கொண்ட ஒரு தகவல், பெரும் ஆச்சர்யத்தை தந்துள்ளது. அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 143 கோடியாக உள்ள நிலையில் இவற்றில் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என 98 கோடி பேர் உள்ளனராம். வெகுவிரைவில் இந்த எண்ணிக்கை 100 கோடியாக உயரும் என அவர் தெரிவித்துள்ளார்.

    election

    யோசித்துப் பாருங்கள், 100 கோடி பேர் வாக்களிக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக திருவிழா என்பது தான் தேர்தல். ஆனால் இதில் தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு எந்த அளவு முக்கியமோ, அதே அளவு பொதுமக்களின் பங்களிப்பும் இருந்தாக வேண்டும். ஏனெனில் நூறு சதவித வாக்குப்பதிவு இருக்கும்பட்சத்தில் தான் எந்த அரசியல் கட்சி மக்களிடையே உண்மையிலேயே செல்வாக்கு பெற்றுள்ளது என்பது தெரியவரும். 

    பொதுவாக சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல்களில் 50 முதல் 70 சதவிதம் வரையே வாக்குகள் பதிவாகின்றன. இந்த எண்ணிக்கையை நூறு சதவிதமாக உயர்த்த ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நடிகர் - நடிகைகள் கூட திரையில் தோன்றி வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்போதுதான், ஜனநாயகம் என்ன நினைக்கிறது என்பதை இந்த நாடும் உணர்ந்து கொள்ளும், அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்வார்கள். ஊழல் குறைவதற்கும், தகுதியானவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்தவற்கும் நூறு சதவித வாக்குப்பதிவு என்பது மிகவும் அவசியம். நூறு கோடி வாக்காளர்கள் என்ற எண்ணிக்கையை தொடும் நாமும், நூறு சதவித வாக்குப்பதிவு என்ற நிலையையும் அடைய வேண்டும் என்பதே ஜனநாயகத்தை நம்பும் அனைவரின் கருத்தாக உள்ளது.

    இதையும் படிங்க: வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள்: 3 பேர் பலி; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்..

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share