• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆப்கன் தலிபான் அரசை ஆதிரிக்கும் இந்தியா? வெளியுறவு அமைச்சரிடம் முதல்முறையாக பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்..!

    முதல்முறையாக ஆப்கானிஸ்தான் தலிபான் வெளியறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
    Author By Pothyraj Fri, 16 May 2025 11:57:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EAM-Jaishankar-talks-to-Taliban’s-acting-Foreign-Minister -Muttaqi

    ஆப்கானிஸ்தானை தலிபான் தலைமையிலான தீவிராவாதிகள் கைப்பற்றியபின் அந்த நாட்டுடனும் எந்திவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக ஆப்கானிஸ்தான் தலிபான் வெளியறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

    Aamir Khan

    ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசை இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு ஏற்கவில்லை. இருப்பினும் முதல்முறையாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் அலுவல் ரீதியாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!

    காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தலிபான் ஆட்சியாளர்கள் கண்டித்தனர், இதைத் தொடர்ந்து தலிபான் அரசுக்கு இந்தியா இடம் கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “தலிபான் வெளியுறவத்துறை அமைச்சர் மவுளவி அமீர் கான் முத்தாகியுடன் இன்று மாலை தொலைப்பேசி வாயிலாகப் பேசின்னே, சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. பஹல்காம் தாக்குதல் குறித்து தங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்தார். 

    Aamir Khan

    ஆப்கானிஸ்தான் மக்களுடன் நமக்கிருக்கும் நட்புறவு, பாரம்பரிய உறவு, தொடர்ந்து அவர்களின் மேம்பாட்டுக்கு அளித்துவரும் ஆதரவு ஆகியவை குறித்தும் பேசினோம், இருதரப்பு கூட்டுறவையும் அடுத்தகட்டத்துக்கு செல்ல துணையாக இருப்போம். இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவில் பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற அறிக்கைகளை எதிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 27ம் தேதி இந்தியத் தூதர் ஆனந்த் பிரகாஷ், வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தகியை காபூல் நகரில் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஆப்கானின்தான் ஆட்சியை  தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அது முதல் ஆப்கானிஸ்தானுடன் எந்தவிதமான தூதரக உறவு இன்றி இந்தியா இருந்து வந்தது. இப்போதும்கூட இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு வரவில்லை என்றாலும், இந்தியாவின் நோக்கம் ஆப்கானிஸ்தான் மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதாகும்.

    Aamir Khan

    ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமலில் இருந்தபோது, அந்நாட்டில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை இந்தியா செய்திருந்தது. தலிபான்களுடன் மத்திய அரசு பேச்சைத் தொடங்கிவிட்டதால், படிப்படியாக டெல்லி, மும்பை, ஹைதராபாத்தில் தூதரகங்களை அமைக்கவும் அனுமதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் இந்தியா அனுமதித்துள்ளது.

    தலிபான் அரசின் வெளியுறவு விவகாரத்துறை  இயக்குநர் ஹபிஸ் ஜியா அகமது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவுக்கு அதிகமான ஆப்கானிஸ்தான் நோயாளிகள் வந்து செல்ல அதிகமான விசா வழங்கி உதவும்படி ஜெய்சங்கரிடம், அமைச்சர் முத்தாகி கேட்டுக்கொண்டார்.இந்திய சிறையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

    Aamir Khan

    கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் காபூல் நகருக்கு மூத்த இந்தியத் தூதர் ஜேபி சிங் சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த முகமது யாகூப் முஜாஹித்தை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஹல்காம் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடன் அனைத்து விதமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களையும் மத்திய அரசு நிறுத்தியது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டிய பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த சூழலை அறிந்த இந்திய அரசம், ஆப்கானிஸ்தானுக்கு விரைவாக பொருட்கள் சென்றடைய உதவுவதாகத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தலிபான் அரசை இந்தியா ஏற்றுக்கொண்டதா..? தலிபான் தலைவருடன் இந்தியப் பிரதிநிதி சந்திப்பு..!

    மேலும் படிங்க
    பாமர மக்களுக்கு ஏற்ற 2 பைக்குகளை வெளியிட்ட டிவிஎஸ்.. விலை ரொம்பவே கம்மியா இருக்கு!

    பாமர மக்களுக்கு ஏற்ற 2 பைக்குகளை வெளியிட்ட டிவிஎஸ்.. விலை ரொம்பவே கம்மியா இருக்கு!

    ஆட்டோமொபைல்ஸ்
    குடும்பத்தோடு போக ஏற்ற 7 சீட்டர் கார்.. ரூ.1 லட்சம் தள்ளுபடி.. எந்தெந்த கார் மாடல்கள்.?

    குடும்பத்தோடு போக ஏற்ற 7 சீட்டர் கார்.. ரூ.1 லட்சம் தள்ளுபடி.. எந்தெந்த கார் மாடல்கள்.?

    ஆட்டோமொபைல்ஸ்
    ரூ.50 ஆயிரம் ஒட்டுமொத்தமா தள்ளுபடி.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்க அருமையான சான்ஸ்!

    ரூ.50 ஆயிரம் ஒட்டுமொத்தமா தள்ளுபடி.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்க அருமையான சான்ஸ்!

    மொபைல் போன்
    6G-யை கொண்டு வரும் மோடி அரசு.. 5G-ஐ விட 100 மடங்கு வேகம்..  எப்போது வருகிறது.?

    6G-யை கொண்டு வரும் மோடி அரசு.. 5G-ஐ விட 100 மடங்கு வேகம்.. எப்போது வருகிறது.?

    மொபைல் போன்
    இனி ஒவ்வொரு மாதமும் சொளையா ரூ.60 ஆயிரம் கைக்கு கிடைக்கும்.. முழு விபரம் இங்கே..!!

    இனி ஒவ்வொரு மாதமும் சொளையா ரூ.60 ஆயிரம் கைக்கு கிடைக்கும்.. முழு விபரம் இங்கே..!!

    தனிநபர் நிதி
    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    கிரிக்கெட்
    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    அரசியல்
    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share