• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, December 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'அது மட்டும் நடந்தா மறுநாள் திமுக ஆட்சியே இருக்காது.. தமிழகமே கலவர பூமியாகும்' - அன்புமணி பகிரங்க மிரட்டல்

    தமிழ்நாட்டில் 69 விழுக்காடு மக்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி இருக்கிறார்களா என்று கேட்பார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்வார் ? இல்லை என்று தான் சொல்வார்.
    Author By Thiraviaraj Mon, 10 Feb 2025 17:19:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'If that happens, there will be no DMK government the next day.. Tamil Nadu will be a land of riots' - Anbumani's public threat

    ''தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால்  தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும்'' என பாமக தலைவர் அன்புமணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தி வரும்  அன்புமணி முன்னதாக வெளியடிருந்த அறிக்கையில், ''சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை தான் என்பதை அண்மையில் பிகாரிலும், தெலுங்கானாவிலும் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், திமுக அரசு மட்டும் தான் அதை புரிந்து கொள்ளவும், ஏற்கவும் மறுக்கிறது.

    anbumani

    தமிழ்நாட்டை ஆளும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்ற பழைய பல்லவியையே தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

    இதையும் படிங்க: 2026 இந்த திமுக அமைச்சர்தான் முதல் டார்கெட்… தூக்குவதற்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை..!

    கலந்தாய்வு கூட்டம்: அவர்களுக்கு சமுகநீதியில் இம்மியளவும் அக்கறையில்லை. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்ற வினா எழுந்திருக்கிறது'' எனக்கூறி கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை ஏற்பாடு செய்த கூட்டம் சென்னை, தியாகராயர் நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் இன்று நடைபெற்றது.

    anbumani

    அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,''1984 இல் கலைஞர் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அதையெல்லாம் ஒருங்கிணைத்து ஜனார்த்தனன் அவர்கள் 69 விழுக்காடுக்கு மேல் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என உச்ச நீதிமன்றத்தில் ஓரளவு உறுதி செய்தார். அதனால்தான் உச்ச நீதிமன்றம் அமைதியாக இருந்து விட்டது. அமைதியாக இருக்கிறார்களே தவிர அந்த வழக்கு இன்றும் இருக்கிறது. அதன் பிறகு 2017ல் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். 2018 இன்னொருவர் வழக்குப்போட்டார். அப்போது உச்சநீதிமன்றம் என்ன சொன்னது என்றால் மகாராஷ்டிராவில் மராட்டா வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்தவுடன் நாங்கள் தமிழ்நாட்டு வழக்கை எடுத்துக் கொள்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

    இப்போது மராட்டா வழக்கு முடிந்த முடிவடைந்து விட்டது. தமிழ்நாட்டு வழக்கு எப்போது வேண்டுமானாலும் வரும். எப்போது வேண்டுமானாலும் எடுப்பார்கள். எடுத்தவுடன் உச்ச நீதிமன்றம் என்ன கேட்பார்கள் என்றால் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறீர்களா? உங்களால் நியாயப்படுத்த முடியுமா? தமிழ்நாட்டில் 69 விழுக்காடு மக்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி இருக்கிறார்களா என்று கேட்பார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்வார் ? இல்லை என்று தான் சொல்வார்.

    anbumani

    அப்போது உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்றால் 69% நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால்  தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும். ஏனென்றால் நாங்கள் எல்லாம் சும்மா இருக்க மாட்டோம். மேடையில் இருப்பவர்கள் எல்லாம் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்'' என எச்சரித்துள்ளார் அன்புமணி. 

    இதையும் படிங்க: அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணி... ஈரோடு தேர்தல் ஒத்திகையா.? கொளுத்தி போடும் திருமாவளவன்.!

    மேலும் படிங்க

    'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    அரசியல்
    IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!

    IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!

    விளையாட்டு
    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்:

    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்: 'சிக்கந்தர் மலை' எனப் பெயர் மாற்றக் கூடாது - H. ராஜா ஆவேசம்!

    அரசியல்
    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    தமிழ்நாடு
    "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!

    "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

    அரசியல்
    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்: 'சிக்கந்தர் மலை' எனப் பெயர் மாற்றக் கூடாது - H. ராஜா ஆவேசம்!

    திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்: 'சிக்கந்தர் மலை' எனப் பெயர் மாற்றக் கூடாது - H. ராஜா ஆவேசம்!

    அரசியல்
    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    ரூ.324 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை: டாடாவை விட அதிக படுக்கை வசதி! - அமைச்சர் மா.சு தகவல்!

    தமிழ்நாடு

    "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!

    தமிழ்நாடு

    "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share