• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு.. எந்த மாநிலமும் நிறைவு செய்யவில்லை: ஐஜேஆர் அறிக்கையில் தகவல்..!

    காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எந்த மாநிலமும் நிறைவு செய்யவில்லை என்று ஐஜேஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Tue, 15 Apr 2025 15:42:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-Justice-Report-2025-own-reserved-quotas-for-women-in-police-force

    காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எந்த மாநிலமும், யூனியன் பிரதேசமும் முழுமையாக நிரப்பவில்லை என்று 2025ம் ஆண்டுக்கான இந்திய நீதித்துறை அறிக்கை (ஐஜேஆர்) தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதாவது நாட்டில் 20.30 லட்சம் பெண்கள் காவல்துறையில் பணியாற்றினாலும், அதில் 1000க்கும் மேலேதான் பெண்கள் மூத்த உயர் அதிகாரிகள் பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கென காவல்துறையில் ஒதுக்கப்பட்ட இடஒதுகீட்டை எந்த மாநிலமும் நிரப்பவில்லை என்று ஐஜேஆர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    india justice report 2025

    ஐஜேஆர் 2025 அறிக்கையை டாடா அறக்கட்டளை சார்பில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் சேர்ந்து கூட்டாக ஆய்வு நடத்தி வெளியிடுகின்றன. இந்த அறிக்கையில் காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை மற்றும் சட்ட உதவிகள் கணக்கில் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

    இதையும் படிங்க: ராம நவமியன்று ரத யாத்திரைக்கு NO சொன்ன காவல்துறை..!

    இந்த அறிக்கையின்படி, நாட்டிலேயே சிறையில் அதிகமான கைதிகள் இருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். இந்த மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திலும் நீதிபதிகளுக்கான உரிய இடங்களில் பாதி இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. டெல்லி மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் 91%பேர் விசாரணைக் கைதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    india justice report 2025

    சிறைகளை சிறப்பாகப் பராமரித்தலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சிறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, நிதியை சிறப்பாக பயன்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.இருப்பினும் சிறைத்துறையில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. 22 கைதிகளுக்கு ஒரு அதிகாரி என்ற ரீதியில் சிறை நிர்வாகம் செயல்படுகிறது. நாட்டிலேயே அதிகாரிகளுக்கு அளவான சிறந்த பணிச்சுமையை தமிழக சிறைத்துறை வழங்குகிறது.

    காவல்துறை நிர்வாகத்தில் கடந்த 2024ம் ஆண்டில் 3வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 13வது இடத்துக்கு சரிந்துள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் மோசமாக செயல்பட்டதை காரணமாகும். அதேபோல சட்ட உதவிகளை வழங்குவதிலும் தமிழகம் மோசமாக இருக்கிறது, 12வது இடத்திலிருந்து 16வது இடத்துக்கு சரிந்துள்ளது. 

    india justice report 2025

    காவல்துறை மற்றும் நீதித்துறையில் உரிய இடஒதுக்கீட்டை நேர் செய்த ஒரே மாநிலம் கர்நாடகதான். மாநில காவல்துறையில் பெண்களின் பங்கு அதிகமாகும். விசாரணை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 71% வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது குஜராத்தில் மட்டும்தான். 

    இந்தியாவில் 17 சதவீத காவல் நிலையங்களில் ஒரு கண்காணிப்பு கேமிரா கூட பொருத்தப்படவில்லை. 10 காவல்நிலையங்களில் 3 காவல் நிலையங்களில் பெண்களுக்கென தனியாக உதவிமையம் இல்லை. தேசிய தனிநபர் வருவாயில் சட்ட உதவிக்கு ஆண்டுக்கு ரூ.6 மட்டுமே செலவிடப்படுகிறது. மோசமாகும். தனிநபர் ஒருவருக்கு சிறை நிர்வாகம் சார்பில் ரூ.57 செலவிடுகிறது. 2022-23ல் தேசிய சராசரி ஒரு கைதிக்கு அதிகப்படுத்தப்பட்டு ரூ.38028 லிரிருந்து ரூ.44110 ஆக அதிகரித்தது. ஆந்திரப்பிரதேசத்தில்தான் ஆண்டுககு அதிகபட்சமாக ரூ.267673 செலவிடப்படுகிறது.

    india justice report 2025

    நீதித்துறையில் தனிநபர் செலவு ரூ.182 ஆக இருக்கிறது. எந்த மாநில அரசும் தங்கள் ஆண்டு செலவில் ஒரு சதவீதத்துக்கு அதிகமாக நீதித்துறைக்கு செலவிடவில்லை. இந்தியாவைப் பொருத்தவரை 831 மக்களுக்கு ஒருகாவலர் மட்டுமே இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவின் மகள் நீலா ராஜேந்திராவை தூக்கி எறிந்த டிரம்ப்..! நாசாவில் சர்ச்சை..!

    மேலும் படிங்க
    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்

    செய்திகள்

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share