• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மனைவி நடத்தையில் சந்தேகம்.. சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்.. நொய்டாவில் அதிர்ச்சி..!

    நொய்டாவில் 42 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த 55 வயது கணவன், அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 05 Apr 2025 20:22:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    noida-man-kills-wife-with-hammer

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நசருல்லா ஹைதர் (வயது 55). இவரது மனைவி அஸ்மா கான் (வயது 42). இவர்கள் இருவருக்கும் கடந்த 2005ல் திருமணம் நடந்தது.  இந்த தம்பதிக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் பள்ளி படிப்பில் உள்ளார். இவர்கள் அனைவரும் நொய்டாவில் செக்டார் 15ல் வசித்து வருகின்றனர். அஸ்மா கான் நொய்டா செக்டார் 62ல் உள்ள ஓரு தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். பொறியியல் பட்டதாரியான கணவர் நசருல்லா ஹைதர் தற்போது வேலைதேடி வந்துள்ளார்.

    noida man kills wife with hammer

    இதற்கிடையே கணவன், மனைவிக்கு இடையில் சரியான புரிதல் இல்லை என கூறப்படுகிறது. மனைவி அஸ்மா கான் நடத்தையில் சந்தேகம் கொண்டவராக நசருல்லா ஹைதர் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அடிக்கடி சண்டை, சச்சரவுகளும் நடந்து வந்துள்ளன. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்னை அதிகரித்த நிலையில், வியாழக்கிழமை இரவு டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் வசிக்கும் தனது சகோதரனான நதீமை போனில் தொடர்பு கொண்ட அஸ்மா கான், தங்களுக்கும் நடக்கும் சண்டை குறித்து பேசி அழுதுள்ளார்.

    இதையும் படிங்க: “மல இதெல்லாம் நல்லா இல்ல”... மத்திய அமைச்சர் முன்பே மாஸ் காட்டிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - கடுப்பில் பாஜக!

    noida man kills wife with hammer

    தினமும் நடக்கும் சண்டையால் மன நிம்மதி இழந்து தவிப்பதாகவும் கூறி கண்ணீர் வடித்துள்ளார். இரவு வெகுநேரம் நதிம் தனது சகோதரியை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சகோதரியின் நிலையால் வருந்திய நதீம், நொய்டாவில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடனே சகோதரி அஸ்மா கானின் வீட்டிற்கு சென்று கணவன் மனைவிக்குள் சமாதானம் செய்து வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே அவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர்.

    noida man kills wife with hammer

    அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை கணவன், மனைவிக்கு உறவினர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். குழந்தைகளுக்காகவாது ஒன்றாக வாழுங்கள் எனக்கூறி சமாதானம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மணி நேரமாக அறிவுரை வழங்கிய உறவினர்கள் 11 மணிக்கு மேல் அங்கிருந்து சென்றுள்ளனர். உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய சிலநிமிடங்களிலேயே மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. 

    noida man kills wife with hammer

    குழந்தைகளை ஹாலில் விட்டுவிட்டு, கணவன், மனைவி இருவரும் பெட்ரூம் கதவை பூட்டுக்கொண்டு சண்டையிட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கணவர் நசருல்லா ஹைதர், மனைவி அஸ்மா கானை கீழே தள்ளி அவரது முகத்தில் தலையனையை வைத்து அழுத்தி உள்ளார். அவர் துடிக்கும் போது சுத்தியலை எடுத்து பலமுறை அஸ்மா கானின் முகத்தில் அடித்துள்ளார். ரத்தம் பீய்ச்சிக்கொண்டு வெளியேறிய நிலையில் அஸ்மா கான் இறக்கும் வரை ஹைதர் அடித்துள்ளார்.

    noida man kills wife with hammer

    மனைவி இறந்ததும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார் ஹைதர். குழந்தைகள் அம்மாவின் நிலையை பார்த்து கதறி அழுதனர். ஹைதரின் மகன், தனது தாய் மாமாவான நதிமுக்கு போன் செய்து நடந்ததை கூறி உள்ளான். இதனிடையே மனைவியை கொன்ற ஆத்திரம் அடங்காத ஹைதர் 2 கி.மீ தூரத்தில் செக்டர் 20-ல் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்க்கு நடந்தே சென்றார்.

    காவலர்களிடம் தான் தனது மனைவியை கொன்றதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹைதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கொலையாகி விட, தந்தை சிறை சென்றுவிட அவர்களது 2 குழந்தைகளும் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்.. அப்பனே விநாயகா தண்ணிய குடிச்சிட்டு அப்படியே போயிடு..!

    மேலும் படிங்க
    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    தமிழ்நாடு
    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு
    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    தமிழ்நாடு
    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    குற்றம்
    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    தமிழ்நாடு
    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு
    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    தமிழ்நாடு
    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    குற்றம்
    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share