• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கர்ப்பிணிப் பெண்களை அலையவிடும் மத்திய அரசின் புதிய உத்தரவு... அங்கன்வாடிப் பணியாளர்கள் திணறல்..!

    மத்திய அரசின் புதிய உத்தரவு கர்ப்பிணிப் பெண்களை அலையவிடுவதாக அங்கன்வாடிப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    Author By Pothyraj Fri, 07 Mar 2025 15:57:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nutrition-kit-pregnant-women-hardship

    கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு நேரத்திலும், பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள் வாயிலாக மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் உத்தரவால், ஊட்டச்சத்துப் பொருட்களை பெறுவதற்குகூட கர்ப்பணிகளை மத்திய அரசு அலைய வைக்கிறது. 

    ஊட்டச்சத்து பொருட்களைப் பெறுவதற்கு முன் அங்கன்வாடிப் பணியாளர்கள் கர்ப்பணிப் பெண்களின் புகைப்படத்தை செயலியில் பதிவேற்றம் செய்தபின்தான் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்பதால் பல்வேறு சிக்கல்களை கர்ப்பணிகள் எதிர்கொள்கிறார்கள்.

    Central government

    கர்ப்பிணிப் பெண்களை புகைப்படம் எடுக்கும் அங்கன்வாடிப் பணியாளர்கள் செல்போனில் நெட்ஒர்க் கிடைக்காமல், இணையம் மெதுவாகவும் இருப்பதால் புகைப்படத்தை குறித்த நேரத்துக்குள் பதிவேற்ற முடியவில்லை. இதனால் கர்ப்பணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகளுடன் இருப்போர் 45 நிமிடங்கள் வரை புகைப்படம் அப்லோடிங்கிற்காக காத்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களை டாக்டர்கள் செக் செய்யும் வீடியோக்கள் ..! 2000 ரூபாய்க்கு விற்றது அம்பலம்..! குஜராத்தில் கொடூரர் 4 பேர் கைது..!

    அங்கன்வாடிப் பணியாளர்களிடம் இருக்கும் பழைய மொபைல் போனில் புகைப்படமும் எடுக்க முடியவில்லை, எடுத்த புகைப்படத்தை அப்லோடும் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்துப் பொருட்களை வீ்ட்டுக்கு கொண்டு செல்லலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த போஷான் திட்டத்தில் பதிவு செய்ய கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆதார் கார்டு, மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகே இருக்கும் அங்கன்வாடியில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், விவரங்களை பதிவு செய்தாலும் கர்ப்பிணிகளின் புகைப்படத்தை அப்லோடு செய்வதில் சிக்கல் நீடிப்பதால், பெரிய சிரமத்தை அங்கன்வாடி ஊழியர்கள் சந்திக்கிறார்கள். 

    Central government

    கோடம்பாக்கத்தில் இருக்கும் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர் கூறுகையில் “ ஒவ்வொரு மாதமும் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வரும் கர்ப்பிணிகளையும், தாய்மார்களையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வது சாத்தியமில்லாதது. சர்வர் மெதுவாக இருக்கிறது, சில நேரங்களில் செயல்படுவதில்லை. இதனால் கர்ப்பணிகள் தேவையின்றி ஒருமணிநேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதனால் ஆசிரியைகள் தங்களின் சொந்த மொபைல்போனில் விவரங்களை பதிவேற்றம் செய்ய முயல்கிறார்கள். அதிலும் பெரும்பாலான ஆசிரியைகள் பழைய மொபைல் வைத்திருப்தால் அந்த மொபைலிலும் சிக்கல் நீடிக்கிறது. சமூக நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ஸ்மார்ட் போன் வைத்துதான் பதிவேற்றம் செய்கிறார்கள். அதிலும் மெமரி போதவில்லை என்பதால் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது கடினமாக இருக்கிறது.

    Central government

    இதற்கு முன் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ரேஷன் அட்டை கொண்டுவந்து பதிவு செய்துவிட்டு, ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெற்றுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் வரஇயலாவிட்டால் நாங்கள் சென்று வழங்குவோம். இப்போது கர்ப்பிணிகள் நேரடியாக அங்கன்வாடி செல்ல வேண்டியதுள்ளது” எனத் தெரிவித்தார்.

    8 மாத கர்ப்பிணி திவ்யா கூறுகையில் “ எங்கள் வீட்டில் இருக்கும் வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வந்தால், 60 நிமிடங்கள் வரை  புகைப்படம் எடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. சர்வர், இன்டர்நெட் மெதுவாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களுக்குள் இந்த ஊட்டச்சத்து பொருட்களைப் பெற வேண்டும், இதற்காக எங்களுக்கு முந்தைய மாதத்தின் கடைசியிலிருந்தே நினைவூட்டலுக்காக தொலைப்பேசி அழைப்பு செய்கிறார்கள். இதுபோன்று செல்போனில் பேசுவதும் தொந்தரவாகவும், இரவு நேரத்தில் வரும் செல்போன் அழைப்பால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.

    புகைப்படம் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு, கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
     

    இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை..! 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share