• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: மும்மொழி, ட்ரம்ப் வரி உள்ளிட்ட விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை, ட்ரம்ப் வரிவிதிப்பு, வாக்காளர் அட்டை விவகாரம், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
    Author By Pothyraj Sun, 09 Mar 2025 14:13:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Parliament session 2 starts tommorrow

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை, ட்ரம்ப் வரிவிதிப்பு, வாக்காளர் அட்டை விவகாரம், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆனால் மத்திய அரசு , இந்தக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாடாளுமன்றக் கூட்டுக்குழு தனது அறிக்கையை கடந்த முதல் கூட்டத்தொடர் அமர்வின் கடைசிநாளில் தாக்கல் செய்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் விவாதிக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்த 2வது அமர்வில் வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்புக்கு இந்தியா சம்மதம் தெரிவித்ததாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரத்தை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கேட்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    இதையும் படிங்க: ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர்..இந்தியை கற்பதால் என்ன பயன்?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..

    #language imposition

    எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருவொருக்கொருவர் ஒத்துழைத்து அவையில் இருந்து, ஒவ்வொரு கட்சியும் எழுப்பும் விவகாரத்துக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் முடிந்தஅளவு கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விவகாரங்களை விவாதிப்பது, கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் விவாதிப்பது, கவனஈர்ப்புத் தீர்மானம் ஆகியவற்றைக் கொண்டு விவாதிப்பது ஆகியவற்றை செயல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    வாக்காளர்களுக்கு டூப்ளிகேட்(போலி) அடையாள அட்டை வழங்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவையும், விளக்கத்தையும் ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இந்த முறையை நீக்க தேர்தல் ஆணையம் சம்மதிக்கும் வரை நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த விவகாரத்தை கடுமையாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எனத் தெரிகிறது.

    #language imposition

    எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் கேள்விகளையும், பேச வேண்டிய விவகாரங்கள் குறித்த விவரங்களை மக்களவை, மாநிலங்களவைக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்களவை தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் திமுகவுடன் சேர்ந்து எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. திமுகவுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்க்கும் எனத் தெரிகிறது.

    மக்கள் தொகை கட்டுப்படுத்தும் முயற்சியை சிறப்பாக செய்த மாநிலங்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. இந்த 2வது அமர்வில் பாஜக தலைமையிலான மத்திய அ ரசையும், மத்திய அமைச்சர்களையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்க  எதிர்க்கட்சிகள் வியூகங்களை வகுத்துள்ளன. உள்துறை, கல்வி, ரெயில்வே, சுகாதாரம் மற்றும் குடும்பநலம்,  உள்ளிட்ட அமைச்சக விவகாரங்கள் மீது விவாதங்கள் நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: மாநகரப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா?..  அன்புமணி கண்டனம்

    மேலும் படிங்க
    தியாகிகள் பெயர் விவகாரம்: அரசு பதிவுகள்படி திருத்தக் கோரி பொதுநல மனு.. நாளை விசாரணை!

    தியாகிகள் பெயர் விவகாரம்: அரசு பதிவுகள்படி திருத்தக் கோரி பொதுநல மனு.. நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    இதோ வந்தாச்சி.. ரியோ ராஜின் புதிய பட அப்டேட்..! டைட்டில் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்..!

    இதோ வந்தாச்சி.. ரியோ ராஜின் புதிய பட அப்டேட்..! டைட்டில் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    தவெகவின் விடாமுயற்சி: புதுச்சேரியில்

    தவெகவின் விடாமுயற்சி: புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அதிகாரிகள் மறுத்த போதும் தொடர் முயற்சி!

    அரசியல்
    #BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!!  நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

    #BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!  

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!  

    தமிழ்நாடு
    திமுக முக்கிய பிரமுகர் வீட்டில்  நடந்த பகீர் சம்பவம்... 300 சவரன் நகைகள் அபேஸ்... நடந்தது என்ன?

    திமுக முக்கிய பிரமுகர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... 300 சவரன் நகைகள் அபேஸ்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    தியாகிகள் பெயர் விவகாரம்: அரசு பதிவுகள்படி திருத்தக் கோரி பொதுநல மனு.. நாளை விசாரணை!

    தியாகிகள் பெயர் விவகாரம்: அரசு பதிவுகள்படி திருத்தக் கோரி பொதுநல மனு.. நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    தவெகவின் விடாமுயற்சி: புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அதிகாரிகள் மறுத்த போதும் தொடர் முயற்சி!

    தவெகவின் விடாமுயற்சி: புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அதிகாரிகள் மறுத்த போதும் தொடர் முயற்சி!

    அரசியல்
    #BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!!  நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

    #BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!  

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!  

    தமிழ்நாடு
    திமுக முக்கிய பிரமுகர் வீட்டில்  நடந்த பகீர் சம்பவம்... 300 சவரன் நகைகள் அபேஸ்... நடந்தது என்ன?

    திமுக முக்கிய பிரமுகர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... 300 சவரன் நகைகள் அபேஸ்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! தனித்தீவாக மாறிய ராமேஸ்வரம்... இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீர்... படகுகளை பயன்படுத்தும் மக்கள்...!

    அடக்கொடுமையே...!! தனித்தீவாக மாறிய ராமேஸ்வரம்... இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீர்... படகுகளை பயன்படுத்தும் மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share